Shalini Rajamogun

7879 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACANATIONAL

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

Shalini Rajamogun
கோலா திரங்கானு, டிச. 21 – திரங்கானுவில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை 1 மணி முதல் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. தெனகா நெஷனல் பெர்ஹ்ட் (Tenaga Nasional...
SELANGOR

சிலாங்கூரில் மக்கள்  ஒற்றுமைக்கு  எடுத்துக்காட்டாக பல்வேறு சமய  வழிபாட்டு இல்லங்கள் விளங்குகின்றன.

Shalini Rajamogun
கோலா சிலாங்கூர், டிச 21: சிலாங்கூர் மக்களிடையே  மிக உயர்ந்த சகிப்புத்தன்மையை  நிலவுவதை  உணர்த்தும் வண்ணம் உள்ளது,  கோலா சிலாங்கூர் புக்கிட் ரோத்தானில் மசூதி, தேவாலயம் மற்றும் கோவில்  ஒரே இடத்தில்  செயல்படுவது. மக்களிடையே...
ALAM SEKITAR & CUACANATIONAL

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 21: வடகிழக்கு பருவமழையால் 5 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி, சுமார் 72,583 பேர் 444 தற்காலிகத் தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்....
ALAM SEKITAR & CUACANATIONAL

தாமான் செந்தோசா பெர்டானா பகுதியில் தீவிர வெள்ளத் தடுப்புப் பணிகள்- குணராஜ் தகவல்

Shalini Rajamogun
கிள்ளான், டிச 21- நாடு வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் கடும் மழையின் காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்குக் கால்வாய்கள் மீது ஆய்வு மேற்கொள்ளும் பணியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ்...
NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதி

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச.21: பத்தாங் காலி நிலச்சரிவில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்றவர்களின் நிலை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா)...
ALAM SEKITAR & CUACANATIONAL

திரங்கானு, கிளந்தான் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 65,000க்கும் அதிகமானோர் 596 தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 21: வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் மணி 4 நிலவரப்படி திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 65,621 ஆக அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும்...
ECONOMYSELANGOR

மக்களின் சுமையைக் குறைப்பதில் மாநில அரசின் மலிவு விற்பனை பேருதவி

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, டிச 21- மாநில அரசின் அத்தியாவசிய உணவுப்  பொருள் மலிவு விற்பனை பொது மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதில் பேருதவி புரிகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பலர் இந்த மலிவு விற்பனை...
ECONOMYSELANGOR

புக்கிட் காசிங்கில் மலிவு விற்பனை- ஒரு மணி நேரத்தில் கோழி, முட்டைகள் விற்றுத் தீர்ந்தன

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, டிச 21- இங்குள்ள காசிங் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையில் 500 கோழிகளும் 200 தட்டு முட்டைகளும் ஒரு...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

தென் தாய்லாந்தில் வெள்ளம்- 64,000 பேர் பாதிப்பு

Shalini Rajamogun
பேங்காக், டிச 21- அண்மைய சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக தாய்லாந்தின் ஒன்பது பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிய வேளையில் 64,000 பேர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்...
NATIONAL

நிலச்சரிவு பகுதியிலிருந்து  சிறுமியின் உடல் மீட்பு- மரண எண்ணிக்கை 25ஆக உயர்வு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 21- பத்தாங் காலி முகாம் நிலச்சரிவு சம்பவத்தில் பலியான 25வது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. நேற்று இரவு 11.20 மணியளவில் அச்சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்...
NATIONAL

மின்சாரக் கட்டணம் உயராது – பிரதமர்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.20: தற்போதைய வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என அரசு வலியுறுத்துகிறது. பில்லியன் கணக்கான லாபம் ஈட்டும் பெரும் நிறுவனங்களின் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே கட்டணம்...
NATIONAL

டத்தோ நோராஸாம் காமிஸை செலாயாங் மருத்துவமனையில் சென்று கண்டார் டத்தோ மந்திரி புசார் .

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20: சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸை செலாயாங் மருத்துவமனையில் டத்தோ மந்திரி புசார் சந்தித்துள்ளார். இன்று மதியம் 12.46 மணியளவில் மருத்துவமனையின்...