Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

குழாய் பொருத்தும் பணியை சீராக மேற்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை- இங் ஸீ ஹான் கோரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 21- லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையத்திற்கான குழாய்களைப் பொருத்தும் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக பெர்சியாரான் புஞ்சா ஜாலில் சாலையை மூடுவதில் பொது மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக கின்ராரா தொகுதி...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த கர்ப்பிணிகளில் 79 விழுக்காட்டினர் தடுப்பூசி பெறாதவர்கள்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 21– கடந்தாண்டில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய பாதிப்புகளால் உயிரிழந்த 191 கர்ப்பிணி பெண்களில் 79 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெறாதவர்கள் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 72,451 பேர் சிலாங்கூர் அரசின் உதவி நிதியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 21- கடந்தாண்டு டிசம்பர் மாதம் சிலாங்கூரில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 72,451 பேர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். இன்று காலை 10.00 மணி...
ANTARABANGSASUKANKINI

மதிப்புமிகு விளையாட்டு நிகழ்வுகள் சிலாங்கூரின் கௌரவத்தை உயர்த்த உதவும்- கைரிருன் ஓத்மான்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 21-  அண்மையில் நடந்து முடிந்த 2022 ஆசிய குழு நிலையிலான பூப்பந்து போட்டி போன்ற மதிப்புமிக்க போட்டிகள் சிலாங்கூர் மாநிலத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரபலமடையச் செய்யும். இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக...
ECONOMYMEDIA STATEMENTSELANGORSMART SELANGOR

மக்கள் அதிகம் கூடும் இடங்களை அடையாளம் காண எஸ்.எஸ்.பி. கட்டண முறை உதவும்

Yaashini Rajadurai
ஷா ஆலம் பிப் 21- இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறை (எஸ்.எஸ்.பி.) மாநிலத்தில் அதிகம் மக்கள் கூடும் இடங்களை மாநில அரசு அடையாளம் காண்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான...
ANTARABANGSAMEDIA STATEMENTSUKANKINI

ஆசிய பூப்பந்துப் போட்டி- வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 21- இங்கு நேற்று நடைபெற்ற குழு நிலையிலான ஆசிய பூப்பந்துப் போட்டியில் மலேசியா முதன் முறையாக வெற்றியாளர் கிண்ணத்தை வாகை சூடியதை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்....
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பின் போது எல்லைகளைத் திறப்பது ஆபத்தானது- நிபுணர் கருத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 21– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் போது நாட்டின் எல்லைகளை மறுபடியும் திறப்பது சரியான முடிவாக இருக்காது என்று மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் தினத்தில் 3,000 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்

Yaashini Rajadurai
மெர்சிங், பிப் 21- வரும் சனிக்கிழமை நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸ்காரர்களும் அதிகாரிகளும் ஈடுபடுவர். பிரசார காலத்தின் போது தேவையின் அடிப்படையில் காவல் துறை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 : ஊக்கத் தடுப்பூசி பெறாதவர்கள் மத்தியில் அதிக மரணங்கள்- அமைச்சர் கைரி

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 21- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி உள்பட கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசியைப் பெறாதவர்கள் மத்தியில் மரண எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து காணப்படுகிறது. ஜனவரி மாதம் முதல்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

செந்தோசா தொகுதியில் தன்னார்வலர் குழு உருவாக்கம்- டாக்டர் குணராஜ் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 18- பிரச்னைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவுவதற்காக செந்தோசா தொகுதி சொந்தமாக தன்னார்வலர் குழுவை உருவாக்கவுள்ளது. “ஹிட்மாட் 100“ எனும் இந்த தன்னார்வலர் குழு அடுத்த வாரம் அமைக்கப்படும் என்று தொகுதி...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஆசியானில் வலுவான முதலீட்டு மையமாக தடம் பதிக்க சிலாங்கூர் இலக்கு-டத்தோ தெங்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப். 18 – ஆசியான் பிராந்தியத்திலும் உலகளாவிய சந்தைகளிலும் வலுவான தடத்தைப் பதிக்கும் அதே வேளையில்  இந்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள  முதலீட்டாளர்களின் தேர்வுக்குரிய மையமாக சிலாங்கூர் விளங்குவதை உறுதி செய்யும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 26,701 ஆகப் பதிவு- 118 பேருக்கு கடும் பாதிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 18- நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,701 ஆகப் பதிவானது. இதன் வழி நாட்டில் நோய்த் தொற்றுக்கு இலாக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து...