Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ரமலான் சந்தைக்கு அதிகப் பகுதிகளை அடையாளம் காண்பீர்- ஊராட்சி மன்றங்களுக்கு கோரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம். பிப் 18- நடப்பிலுள்ள ரமலான் சந்தைகள் தவிர்த்து கூடுதல் சந்தைகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணும்படி ஊராட்சி மன்றங்களுக்கு சிலாங்கூர் அரசு பரிந்துரைத்துள்ளது. கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நேற்று வரை சுமார் 340,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 18– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 9.6 விழுக்காட்டினர் அல்லது 341,960 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...
ECONOMYMEDIA STATEMENTSELANGORSMART SELANGOR

இலக்கவியல் வாகன நிறுத்துமிடக் கட்டண முறைக்கு மக்கள் ஆதரவு- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கருத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 18- எஸ்.எஸ்.பி. எனப்படும் இலக்கவியல் முறையிலான வாகன நிறுத்துமிடக் கட்டண முறைக்கு பொது மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான்...
ECONOMYSELANGOR

மக்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய லோரி ஏசான் எண்ணிக்கை அதிகரிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம் பிப் 18–  பொதுமக்கள் மலிவு விலையில் கோழி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக நடமாடும் சந்தை திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்நோக்கத்திற்காக அடுத்த மாதம் தொடங்கி இரு லோரிகள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டில் சுமார் 9,000 சுகாதாரப் பணியாளர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 18– இந்த ஆண்டு நாட்டில் 8,940 சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறைத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புகைப் பிடிப்பதற்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்- அமைச்சர் கைரி தகவல்

Yaashini Rajadurai
புத்ரா ஜெயா, பிப் 17- கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்த இளையோர் புகைப்பது மற்றும் புகைப்பதற்கு பயன்படும் மின் சிகிரெட் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை அரசாங்கம்...
ECONOMYPENDIDIKANSELANGOR

சிடிக் பட்சில் சிந்தனைக் கழகம் உருவாக்கம்- யுனிசெல் நிதி ஒதுக்கீடு 40 லட்சம் வெள்ளியாக அதிகரிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 17- யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் சிடிக் பட்சில் சிந்தனை மற்றும் தலைமைத்துவ கழகத்தை உருவாக்கும் பணியை முழுமைப்படுத்தும் நோக்கத்திற்காக  அந்த உயர்கல்விக் கூடத்திற்கு கூடுதலாக 40 லட்சம் வெள்ளி...
MEDIA STATEMENT

வளர்ப்புத் தாயை வெட்டிக் கொன்ற ஆடவனுக்கு ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவல் 

Yaashini Rajadurai
கோத்தா பாரு, பிப் 17- தன் வளர்ப்புத் தாயை பாராங் கத்தியல் வெட்டிக் கொன்ற ஆடவனுக்கு எதிராக போலீசார் தடுப்பூக் காவல் அனுமதியைப் பெற்றுள்ளனர். அந்த 37 வயது ஆடவனுக்கு எதிரான தடுப்புக் காவல்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிறந்த வேலை கலாசாரத்தை நிலை நிறுத்துவீர்- எம்.பி.கே.எல். பணியாளர்களுக்கு கோரிக்கை

Yaashini Rajadurai
கோல லங்காட், பிப் 17- மக்களின் நலனுக்காக கடமையாற்றும் போது சிறப்பான வேலை கலாசாரத்தை நிலைநிறுத்தும்படி கோல லங்காட் நகராண்மைக் கழக பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வெற்றியை அடைவதற்கு ஏதுவாக சுய நலத்தையும்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் வரி வசூல் 8.1 கோடி வெள்ளியாக அதிகரிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 17- கோல லங்காட் நகராண்மைக் கழகம் கடந்தாண்டு 8 கோடியே 14 லட்சம் வெள்ளி வரியை வசூல் செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 98...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 8.2 விழுக்காட்டு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர் 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 17– நாட்டில்  5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 8.2 விழுக்காட்டினர் அல்லது 289,912 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...
ANTARABANGSASUKANKINI

ஆசிய பூப்பந்துப் போட்டி- தேசிய ஆண்கள் அணி 5-0 புள்ளிகளில் சிங்கப்பூரை வென்றது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 17 – இங்கு நேற்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய பூப்பந்துப் போட்டியின்  ஆடவருக்கான   பி பிரிவின் முதல் ஆட்டத்தில் மலேசியா சிங்கப்பூரை 5-0 என்ற புள்ளிக் கணக்கில்...