ரமலான் சந்தைக்கு அதிகப் பகுதிகளை அடையாளம் காண்பீர்- ஊராட்சி மன்றங்களுக்கு கோரிக்கை
ஷா ஆலம். பிப் 18- நடப்பிலுள்ள ரமலான் சந்தைகள் தவிர்த்து கூடுதல் சந்தைகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணும்படி ஊராட்சி மன்றங்களுக்கு சிலாங்கூர் அரசு பரிந்துரைத்துள்ளது. கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை...