Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசின் இரு வர்த்தக திட்டங்கள் மூலம் பயனடைந்தேன்- பிரியாணி வணிகர் ரமேஷ் பெருமிதம்

Yaashini Rajadurai
கிள்ளான், பிப் 10– சிலாங்கூர் அரசின் இரு வரத்தக உதவித் திட்டங்கள் மூலம் தாம் பயனடைந்ததாக பிரியாணி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ். ரமேஷ் (வயது 56) பெருமிதத்துடன் கூறினார். அவ்விரு வர்த்தக விண்ணப்பங்களும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு உதவித் தொகை – அமைச்சரவை ஒப்புதல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 10– கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு கிலோ ஒன்றுக்கு 60 காசை உதவித் தொகையாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உதவித் தொகையை வழங்குவதில் பண்ணை நிலையிலான விலையான கிலோவுக்கு வெ.5.90...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் 61,282 பேர் வெள்ள உதவி நிதி பெற்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 10 – நேற்று  காலை 10.00 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  61,282 குடும்பங்களுக்கு  பந்துவான் சிலாங்கூர் பங்கிட்  திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவித் திட்டத்திற்காக...
ECONOMYMEDIA STATEMENTPBTPENDIDIKAN

தாமான் டெம்ப்ளர் தொகுதி ஏற்பாட்டில் 1,000 மாணவர்களுக்கு பள்ளி உதவிப் பொருள்கள் விநியோகம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– வரும் மார்ச் மாதம் பள்ளித் தவணை தொடங்கவுள்ளதை முன்னிட்டு தாமான் டெம்ப்ளர் தொகுதியைச் சேர்ந்த சுமார் 1,000 ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உதவிப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

17,134 சம்பவங்களுடன் தொடர்ந்து ஏற்றம் காண்கிறது கோவிட்-19 

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மொத்தம் 17,134 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 13,944 ஆக இருந்தது. புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக ஜோஹாரி அனுவார் பதவியேற்றார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டாராக டத்தோ ஜோஹாரி அனுவார் நியமிக்கப்பட்டுள்ளார். சுபாங் ஜெயா மாநகர் மன்ற தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சடங்கொன்றில் அவர் இப்பதவியை ஏற்றுக்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் விற்பனை- ஷா ஆலமில் நால்வர் கைது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– ஷா ஆலம் வட்டாரத்தில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இரு ஆடவர்கள் மற்றும் இரு பெண்களை போலீசார் நேற்று...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

8.2 கோடி வெள்ளி கடன் தொகையை ஹிஜ்ரா அறவாரியம் வசூலித்தது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் கடந்தாண்டில் 8 கோடியே 20 லட்சம் வெள்ளி கடன் தொகையை திரும்ப வசூலித்தது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 7 கோடியே 90 லட்சம் வெள்ளியை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 1.26 கோடி பேராக அதிகரிப்பு 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 9- நாட்டில் நேற்று வரை 1 கோடியே 26 லட்சத்து 16 ஆயிரத்து 139 பேர் அல்லது 53.9 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். அதோடு 2 கோடியே...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளான் வட்டாரத்தில் 17,400 பேர் வெள்ள உதவி நிதியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களில் 17,400 பேர் இதுவரை பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாரச் 12 ஆம் தேதி ஜோகூர் மாநிலத் தேர்தல்- பிப். 26 இல் வேட்பு மனுத்தாக்கல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– ஜோகூர் மாநிலத் தேர்தல் மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மார்ச் மத்திய பகுதி வரை வறட்சி நிலை நீடிக்கும்- திறந்த வெளியில் தீயிடுவதை தவிர்க்க வேண்டுகோள்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 9– நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவக் காற்றின் இரண்டாம் கட்ட அலை வரும் மார்ச் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக  வறட்சியான மற்றும் வெப்பம்...