சிலாங்கூர் அரசின் இரு வர்த்தக திட்டங்கள் மூலம் பயனடைந்தேன்- பிரியாணி வணிகர் ரமேஷ் பெருமிதம்
கிள்ளான், பிப் 10– சிலாங்கூர் அரசின் இரு வரத்தக உதவித் திட்டங்கள் மூலம் தாம் பயனடைந்ததாக பிரியாணி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ். ரமேஷ் (வயது 56) பெருமிதத்துடன் கூறினார். அவ்விரு வர்த்தக விண்ணப்பங்களும்...