Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உடல் உறுப்புகளுக்காக சிறார்களைக் கடத்தும் கும்பல் குறித்து எச்சரிக்கையா? போலீஸ் மறுப்பு 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 7– உடல் உறுப்புகளுக்காக 15 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களை கடத்தி விற்கும் கும்பலுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி மலேசியர்களுக்கு தாங்கள் எச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த தகவலை அரச மலேசிய போலீஸ் படை...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பிள்ளைகளுக்குத் தடுப்பூசி பெறச் செல்லும் பெற்றோர்களுக்கு விடுப்பு- மீடியா சிலாங்கூர் வழங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7– கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களுக்கு மீடியா சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் பதிவு இல்லா விடுப்பை வழங்குகிறது. இம்மாதம் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 5 முதல் 11...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

80 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றால் ஒமிக்ரோன் பரவல் முடிவுக்கு வரும் – நிபுணர் கருத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7– நாட்டில் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்கள் எண்ணிக்கை 80 விழுக்காட்டை எட்டினால் ஒமிக்ரோன் நோய்த் தொற்று அலை விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. நோய்த் தொற்று...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

இணையம் வாயிலாக பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி விற்பனையா? சிலாங்கூர் வன இலாகா மறுப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7– இணையம் வாயிலாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலுள்ள நிலங்கள் விற்கப்படுவதாக சில அரசு சாரா அமைப்புகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை சிலாங்கூர்  மாநில  வன இலாகா மறுத்துள்ளது. சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மலேசிய தன்னார்வலர் சேவைத் திட்டத்தை டத்தோஸ்ரீ அன்வார் தொடக்கி வைத்தார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7- பேரிடரின் போது பொது மக்களின் நலனை காப்பதற்காக மலேசியாவுக்கான தன்னார்வலர் சேவைத் திட்டத்தை (ஹிட்மாட் உந்தோக் மலேசியா) எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தொடக்கி வைத்தார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் தேர்தல்- எதிர்க்கட்சிகளுக்கு நெருக்குதல் தர எஸ்.ஒ.பி.யை பயன்படுத்தாதீர்- அன்வார் வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7- ஜோகூர் மாநிலத் தேர்தலில் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) தேவை. எனினும் அந்த நடைமுறை அமலாக்கம் எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும் என்று...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

தன்னார்வலர்களுக்கான தளமாக விளங்க சிலாங்கூர் ஆர்வம்

Yaashini Rajadurai
ஷா ஆலம் பிப் 7 – தன்னார்வத் தொண்டூழியர்களுக்கான தளமாக சிலாங்கூரை உருவாக்க மாநில அரசு விருப்பம் கொண்டுள்ளது. அதிக உறுப்பினர்களை ஈர்க்கும் விதமாக குறிப்பிட்ட துறைகளுக்கு ஏற்ப தன்னார்வலர் குழுக்களை அமைக்க தமது...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்தாலும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது- நிபுணர் நம்பிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 7- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படாது என்ற மலேசிய புத்ரா பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். நோய்த்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

1 கோடியே 23 லட்சம் பெரியவர்களுக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 7– நாட்டில் நேற்று வரை 1 கோடியே 23 லட்சத்து 61 ஆயிரத்து 663 பேர் அல்லது 52.8 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். அதோடு 2 கோடியே...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளானில் தினசரி 2,000 பேருக்கு வெள்ள உதவி நிதி விநியோகம்

Yaashini Rajadurai
கிள்ளான், பிப் 4- கிள்ளானில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி கடந்த திங்கள் கிழமை தொடங்கி தினசரி மேற்கொள்ளப்படுகிறது.  பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 2,000 பேர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வாகன நெரிசலைத் தவிர்க்க பயண நேர வழிகாட்டியைப் பின்பற்றுவீர்-  பிளஸ் நிறுவனம் வேண்டுகோள்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 4– நாட்டின்  வட மற்றும் தென் பகுதிகளிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு திரும்புவோர் பயண வழிகாட்டியைப் பின்பற்றும்படி பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது. இம்மாதம் 4 ஆம் தேதி முதல்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 5,720 ஆகப் பதிவு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 4- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 5,720 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 5,736 ஆக இருந்தது. நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19  நோய்க்கு...