Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

ஏப்ரல் மாதம் அதிகபட்ச மழையை சிலாங்கூர் பதிவு செய்யும்- வானிலை ஆய்வுத் துறை கணிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 4– வரும் ஏப்ரல் மாதம் அதிகப் பட்ச மழையை சிலாங்கூர் மாநிலம் பதிவு செய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. அம்மாதத்தில் மழையின் அளவு 230 முதல் 350...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

பிளாசா மலாலாமில்  நாளை நடமாடும் எம்.பி.எஸ்.ஏ அலுவலகம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 4– ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகம் நாளை இங்குள்ள செக்சன் 9, விஸ்மா மசாலாமில் செயல்படும். “ஷா ஆலம் ஓன் வீல்ஸ்“ எனும் இச்சேவை காலை 11.00...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

1,243 உதவி மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்தத்தை நீட்டிக்க சுகாதார அமைச்சு இணக்கம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 4- இவ்வாண்டு காலாவதியாகும் 1,243 சுகாதாரப் பணியாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 2 ஆம் தேதியுடன் காலாவதியான சுகாதார அமைச்சின் பயிற்சிக் கழக பட்டதாரிகளை உட்படுத்திய...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

1,000 வெள்ளி நிதியை அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்துவோம்- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 4–  சமையலுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவது மற்றும் வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையை பயன்படுத்தவுள்ளதாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான்  ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்கள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

போலி தடுப்பூசி சான்றிதழ் விற்பனை- மருத்துவர்களை கருப்பு பட்டியலிட சிலாங்கூர் அரசு கோரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 4- போலி தடுப்பூசி சான்றிதழை விற்பனை செய்யும் மருத்துவர்களை கருப்பு பட்டியலிடும்படி சுகாதார அமைச்சை சிலாங்கூர் அரசு வலியுறுத்தியுள்ளது. தற்போது சுமார் 5,000 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு...
MEDIA STATEMENTSELANGOR

குப்பைக்கு வைத்த தீ காரை எரித்தது- சபாக் பெர்ணமில் சம்பவம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 4- குப்பைகளை எரிப்பதற்கு வைக்கப்பட்ட தீ அருகில் இருந்த பெரேடுவா மைவி ரகக் காரையும் எரித்தது. இச்சம்பவம் சபாக் பெர்ணம், சுங்கை பாஞ்சாங் பாரிட் 3 தீமோரில் நேற்று நிகழ்ந்தது....
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளான் மாவட்டத்தில் 30,000 பேருக்கு வெள்ள உதவி நிதி நாளை முதல் வழங்கப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 3– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 30,000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நாளை தொடங்கி பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ்...
MEDIA STATEMENTSELANGOR

ஓப்ஸ் செலாமாட்- சிலாங்கூரில் 1,592 சாலை விபத்துகள் பதிவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் மாநில போலீசார் யேற்கொண்டு வரும்  ஓப்ஸ் செலாமாட் 17 சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது 1,592 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 28 ஆம் தேதி...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

54,911 குடும்பங்களுக்கு வெள்ள நிவராண நிதியாக வெ.1,000 வழங்கப்பட்டது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரணத் தொகையை நேற்று வரை 54,911 குடும்பங்கள் பெற்றுள்ளன. இந்த பந்துவான் சிலாங்கூர் பங்கிட் வெள்ள  உதவித் திட்டத்திற்கு இதுவரை...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு கட்டுப்பாட்டில் உள்ளது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 3- கோலக் கிள்ளான் கடலோரப் பகுதியில் இன்று காலை கடல் பெருக்கு கட்டுப்பாட்டில் இருந்ததாக சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு கூறியது. இன்று காலை 7.33 மணியளவில் கடலில்...