ALAM SEKITAR & CUACANATIONAL

மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 17: இன்று மாலை 4 மணி வரை உலு லங்காட், கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...
ALAM SEKITAR & CUACANATIONAL

சபாக் பெர்ணம் மற்றும் உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 12: இன்று காலை 9 மணி வரை சபாக் பெர்ணம் மற்றும் உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழைபெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. இதே...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

மூடா, புக்கிட் மேரா அணைக்கட்டுகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியது

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 10- கெடா மாநிலத்தின் மூடா அணைக்கட்டு மற்றும் பேரா மாநிலத்தின் புக்கிட் மேரா அணைக்கட்டில் கச்சா நீரின் அளவு வெகுவாக குறைந்து அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்விரு அணைக்கட்டுகளிலும் நீரின் அளவு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு- அறுவர் பலி, நால்வர் காயம்- 26 பேரைத் தேடும் பணி தீவிரம்

n.pakiya
ஜாகர்த்தா, ஜூலை 8- இந்தோனேசியாவில் உள்ள தங்கச்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் அறுவர் பலியான வேளையில் மேலும் நால்வர் காயமடைந்தனர். சுலாவேசி தீவின் வட பகுதியில் உள்ள கோரான்தாலோ பிரதேசத்தின் போனோ பொலங்கோ மாவட்டத்தில்...
ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 5: இன்று மாலை வரை நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கிள்ளான்,சிப்பாங், பெட்டாலிங் மற்றும் கோலா...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சிபுவில் படகு மூழ்கியது- பாலவிஷ்ணு, ரூபனைக் காணவில்லை  

n.pakiya
சிபு, ஜூன் 17- இங்குள்ள பெலாகா, சுங்கை ரெஜாங், லோங் மென்ஜவாப்பில் நேற்று படகொன்று கவிழ்ந்ததில் இரு பயணிகள் காணாமல் போன வேளையில் மேலும் மூவர் காப்பாற்றப்பட்டனர். கெடா மாநிலத்தின் பாடாங் செராய், சுங்கை...
ALAM SEKITAR & CUACANATIONAL

மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 11: இன்று மாலை 6 மணி வரை மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கோம்பாக், உலு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

40 ஹெக்டேர் எண்ணெய் பனை தோட்டங்கள் எரிந்தன, விவசாயிகள் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை இழந்தனர்

n.pakiya
ஜெர்தே, ஜூன் 9: கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து கோடை வெயில் கொளுத்துவதைத் தொடர்ந்து இங்குள்ள கம்போங் புக்கிட் ஜெருக்கில் உள்ள 40 ஹெக்டேர் எண்ணெய் பனை தோட்டங்களில் ஏற்பட்ட தீ விபத்தில்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

செம்புர்ணா கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம்- மலேசியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 3- சபா மாநிலத்தின் செம்புர்ணாவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று பிற்பகல் 2.49 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 4.4...
ALAM SEKITAR & CUACANATIONAL

இன்று ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 8: மாலை 6 மணி வரை ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கிள்ளான், கோலா சிலாங்கூர்,...
ALAM SEKITAR & CUACANATIONAL

மாலை வரை சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், மே 7: இன்று மாலை 7 மணி வரை சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. இதே...
ALAM SEKITAR & CUACA

பிற்பகல் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

ஷா ஆலம், மே 7: பிற்பகல் 3 மணி வரை நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை சபாக் பெர்ணம், கோலா...