சட்டவிரோதமாக குப்பை கொட்டுவோர் குறித்து தகவல் தந்தால் வெகுமதி
செலாயாங், பிப் 11– தனது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுவோர் குறித்த தகவல் தருவோருக்கு 350 வெள்ளி வெகுமதி வழங்க செலாயாங் நகராண்மைக் கழகம் முன்வந்துள்ளது. இத்தகைய பொறுப்பற்றச் செயல்களை துடைத்தொழிப்பதில் அமலாக்க...