ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

சட்டவிரோதமாக குப்பை கொட்டுவோர் குறித்து தகவல் தந்தால் வெகுமதி

n.pakiya
செலாயாங், பிப் 11– தனது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுவோர் குறித்த தகவல் தருவோருக்கு 350 வெள்ளி வெகுமதி வழங்க செலாயாங் நகராண்மைக் கழகம் முன்வந்துள்ளது. இத்தகைய பொறுப்பற்றச் செயல்களை துடைத்தொழிப்பதில் அமலாக்க...
ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

பண்டார் உத்தாமா தொகுதியில் சுற்றுசூழலை பாதுகாக்க வெ.109,000 ஒதுக்கீடு

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, பிப் 10- பண்டார் உத்தாமா  சட்டமன்றத் தொகுதியில் நீடித்த சுற்றுசூழலை பாதுகாப்புத் திட்டங்களை மேற்கொள்ள ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த உதவித் தொகை குடியிருப்பாளர் சங்கங்கள், ருக்குன்...
ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

காஜாங்கில் இரசாயன கழிவு வீசப்பட்ட  சம்பவம்- சந்தேக நபர் கைது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 8-  காஜாங்கில் சட்டவிரோதமான முறையில் இரசாயனக் கழிவு வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையின் ஒத்துழைப்புடன் சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை மேற்கொண்ட  நடவடிக்கையில்...
ALAM SEKITAR & CUACASELANGORYB ACTIVITIES

பழுதடைந்த வீட்டை சரி செய்ய மோரிப் சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை-

n.pakiya
ஷா ஆலம்,  பிப் 6– பந்திங், கம்போங் கஞ்சோங் டாராட்டில் வசித்து வரும் ஏழை முதியவரின் பழுதடைந்த வீட்டை பழுதுபார்க்க மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பஹாருடின் முன்வந்துள்ளார். கடந்த மாதம் 31ஆம் தேதியன்று...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

லெம்பா சுபாங் 1 பி.பி.ஆர்.  நிர்வாகத்தை சிலாங்கூர் அரசு எடுத்துக் கொள்ளத் தயார்- ரோசியா இஸ்மாயில் தகவல்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, பிப் 3– திறனற்ற நிர்வாகம் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதை கருத்தில் கொண்டு லெம்பா சுபாங் 1, பி.பி.ஆர். மக்கள் குடியிருப்பு பகுதியின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள சிலாங்கூர்...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு: சிலாங்கூர்-மத்திய அரசு இணக்கம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 3- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிணைந்து செயல்பட சிலாங்கூர் அரசும் மத்திய அரசும் இணக்கம் கண்டுள்ளன. நேற்று  தேசிய பேரிடர் தயார் நிலை மற்றும் அதிரடி நடவடிக்கை...
ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

20 காசு கட்டணத்தின் மூலம் செலாயாங் கடந்தாண்டில் 292,513.50 வெள்ளி வசூல் செய்தது

n.pakiya
ஷா ஆலம், ஜன 29-  கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு 20 காசு கட்டணம் விதிக்கும் திட்டத்தின் மூலம் செலாயாங் நகராண்மைக்கழகம் கடந்தாண்டில் 292,513.50 வெள்ளியை வசூல் செய்துள்ளது. அந்த தொகையில் 60 விழுக்காடு அதாவது...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

விவசாய பொருள் உற்பத்தி சமநிலையாக இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு முறை- சிலாங்கூர் அரசு திட்டம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 28– விவசாய பொருள் உற்பத்தி சமநிலையாக இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக விவசாய நிலங்கள் மீதான கண்காணிப்பு முறையை அமல்படுத்தும் முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது. ஒரே மாதிரியான...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகள்- மத்திய அரசின் பரிந்துரை மீது ஆய்வு

n.pakiya
ஷா ஆலம், ஜன 28– சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் ஐந்து நெடுஞ்சாலைகளை அமைப்பது தொடர்பான மத்திய  அரசின் பரிந்துரை ஆராயப்பட்டு வருகிறது.  இந்த நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் பொதுமக்கள், சுற்றுசூழலுக்கு ஏற்படக்கூடிய...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் தூய்மைக்கேட்டுத் தடுப்புத் திட்டத்தின் முதல் கட்டம் ஆண்டு இறுதிக்குள் முற்றுப்பெறும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 26- தூய்மைக்கேடு காரணமாக சுத்திகரிக்கப்படாத நீரில் ஏற்படும் மாசுபாடு பிரச்னைக்குத் தீர்வு காணக்கூடிய ரவாங், சுங்கை கோங் ஆற்று நீர் சுத்திகரிப்புத் திட்டத்தின்  முதல் கட்டப் பணி இவ்வாண்டு இறுதிக்குள்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONALYB ACTIVITIES

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட உதவி- செந்தோசா தொகுதி வழங்கியது

n.pakiya
கிள்ளான், ஜன 24– பகாங் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையிலான தொண்டூழியக் குழு இரண்டாம் கட்ட உதவியை கடந்த சனிக்கிழமை வழங்கியது. கிள்ளான் சென்ட்ரல்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

உணவு உற்பத்தி துறைக்கு உத்வேகம் அளிக்க வெ. 15 லட்சம் ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், ஜன 25-  கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட உணவு உற்பத்தி துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு 15 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின்...