ALAM SEKITAR & CUACANATIONAL

பகாங் மற்றும் ஜொகூரில் அபாயகரமான அளவில் கனமழை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 5: இன்று முழுவதும் அபாயகரமான அளவில் மிக மோசமான கனமழை பகாங் மற்றும் ஜொகூரில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு 9.50 மணி அளவில் மலேசிய வானிலை ஆய்வு மையம்...
ALAM SEKITAR & CUACA

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்திற்கு தன்னார்வலர் குழுவை சிலாங்கூர் அனுப்பும்

n.pakiya
உலு லங்காட், மார்ச் 4- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் குழுவை மாநில அரசு ஜோகூர் மாநிலத்திற்கு அனுப்பும். வெள்ளம் வடிந்தப் பின்னர்...
ALAM SEKITAR & CUACAECONOMY

வெள்ளம்- சிலாங்கூரில் 107 பேர் பாதிப்பு- ஐந்து மாநிலங்களில் 40,922 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 4– அண்மைய சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியிலில் சிலாங்கூர் புதிதாக இணைந்துள்ளது.  சுங்கை பூலோ மற்றும் கோல சிலாங்கூரில் திறக்கப்பட்டுள்ள இரு...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெ.5 கோடி ஒதுக்கீடு- பிரதமர் அறிவிப்பு

Shalini Rajamogun
சுபாங் ஜெயா, மார்ச் 3- ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக  ஐந்து கோடி வெள்ளி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். அந்த மாநிலத்தில் உடனடித் தேவைகளை...
ALAM SEKITAR & CUACANATIONAL

இன்று மாலை சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 3: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று மாலை சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என எச்சரிக்கை...
ALAM SEKITAR & CUACANATIONAL

பேரிடர் மீட்புக் குழு ஜொகூர் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 3: ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிலாங்கூர் மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) பேரிடர் மீட்புக் குழுவை (பராஸ்) அனுப்பியது. ஓர் அதிகாரி மற்றும் 13 மற்ற...
ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாநிலங்களில் மோசமான வெள்ளம்- நிவாரண மையங்களில் 31,000 பேர் அடைக்கலம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 3- நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி அம்மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள 241 துயர் துடைப்பு மையங்களில் 31,375 பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர். நேற்று மாலை இந்த...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 12 மணி நேரத்தில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 2- சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் அடுத்த 12 மணி நேரத்தில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக வடிகால் நீர்பாசனத் துறையின் தேசிய வெள்ள கணிப்பு மற்றும் எச்சரிக்கை...
ALAM SEKITAR & CUACANATIONAL

பகாங் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் சனிக்கிழமை வரை கனமழை தொடரும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 2: பகாங் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் உள்ள சில பகுதிகள் கனமழையால் பாதிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை சனிக்கிழமை வரை மோசமான அளவில் தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வு...
ALAM SEKITAR & CUACANATIONAL

வடகிழக்கு பருவமழை காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கன மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா, மார்ச் 1- காற்றழுத்த தாழ்வு நிலையின் விளைவாகத் தொடர்ச்சியான வடகிழக்கு பருவமழையின் ஆறாவது அத்தியாயத்தை மலேசியா தற்போது எதிர்நோக்கியுள்ளது. இந்த ஆறாவது இறுதிக்கட்ட பருவ மழை கடுமையான மழையைக் கொண்டு வரும்...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஜொகூரில் வெள்ள நிலை மோசமாகி வருகிறது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 1: ஜொகூரில் வெள்ளம் நிலை மோசமாகி வருகிறது, இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1,591 ஆக பதிவான நிலையில் மதியம் 12 மணி நிலவரப்படி அந்த எண்ணிக்கை...
ALAM SEKITAR & CUACANATIONAL

வெள்ளம் காரணமாகச் சபாவில் 464 பேர் நிவாரண மையங்களுக்கு இடமாற்றம்

Shalini Rajamogun
கோத்தா கினபாலு, மார்ச் 1- சபா மாநிலத்தின் கோத்தா மருடு மற்றும் தோங்கோட் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று காலை 166 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம்...