ALAM SEKITAR & CUACANATIONAL

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தினால் 1,591 பேர் பாதிப்பு

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 1- ஜொகூர் மாநில மக்கள் கடுமையான வெள்ளப் பிரச்சனையிலிருந்து மீண்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் மறுபடியும் அம்மாநிலத்தை வெள்ளப் பேரிடர் உலுக்கியுள்ளது. நேற்று காலை முதல் தொடர்ச்சியாகப் பெய்து...
ALAM SEKITAR & CUACANATIONAL

நாடு முழுவதும் பல இடங்களில் தொடர் கனமழை எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 1: பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் இந்த வியாழன் வரை அபாயகரமான அளவில் தொடர் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம்...
ALAM SEKITAR & CUACANATIONAL

சரவாவில் வெள்ளப் பாதிப்பு அதிகரிப்பு- 278 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

Shalini Rajamogun
கூச்சிங், மார்ச் 1- சரவா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கூச்சிங், பாவ், சிபுரான் மாவட்டங்களில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 278 பேர் துயர் துடைப்பு...
ALAM SEKITAR & CUACANATIONAL

நாட்டில் பல மாநிலங்களில் தொடர் மழை எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 28: ஜொகூரில் உள்ள க்ளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு ஆகிய இடங்களில் இந்த வியாழன் (மார்ச் 2) வரை ஆபத்தான அளவில் கனமழை தொடரும் என்று மலேசிய...
ALAM SEKITAR & CUACAECONOMY

மக்களின் கரகோஷத்திற்கு மத்தியில் மந்திரி புசார் பூப்பந்து விளையாடினார், பெனால்டி வழி கோலடித்தார்

n.pakiya
கோம்பாக், பிப் 26- இங்கு நேற்று நடைபெற்ற கோம்பாக் மாவட்ட நிலையிலான கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில் மந்திரி புசார் பங்கேற்று தனது ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார்....
ALAM SEKITAR & CUACAECONOMY

25,223 சியான்தான் செடிகளை நட்டு கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் சாதனை

n.pakiya
ஷா ஆலம், பிப் 26- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 32,223 சியான்தான் எனப்படும் இட்லிபூச் செடிகளை நட்டு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. நகராண்மை கழக எல்லைக்குட்பட்ட போரெஸ்ட் பார்க், பண்டார்...
ALAM SEKITAR & CUACAECONOMY

உலு கிளாங் தொகுதி சேவை மையத்தில் மூலிகைத் தோட்டம்- மந்திரி புசார் பாராட்டு

n.pakiya
கோம்பாக், பிப் 26- தொகுதி சேவை மையத்தில்  “லாமான் ஹெர்பா“ எனும் பெயரில் மூலிகைத் தோட்டத்தை உருவாக்கும் உலு கிளாங் தொகுதியின் முயற்சியை மந்திரி புசார்  பாராட்டியுள்ளார். மக்கள் தகவல்களைப் பெறக்கூடிய அல்லது புகார்...
ALAM SEKITAR & CUACANATIONAL

புதன்கிழமை வரை நாட்டின் கடற் பகுதியைச் சுற்றி பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 24: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) புதன்கிழமை வரை நாட்டின் கடற் பகுதியைச் சுற்றி பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று பிற்பகல் 2...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

துருக்கி பூகம்பம்- மரண எண்ணிக்கை 41,020ஆக உயர்வு

n.pakiya
அங்காரா, பிப் 20- இம்மாதம் 6ஆம் தேதி தென் துருக்கியை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 41,020 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்நாடு மற்றும்...
ALAM SEKITAR & CUACAPBT

பொது இடங்களில் குப்பைகளை வீசிய எண்மர் மீது எம்.பி.கே. நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், பிப் 20- தென் கிள்ளான் வட்டாரத்தில் குப்பைகளை பொது இடங்களில் வீசிய எண்மர் அமலாக்கப் பிரிவின் நடவடிக்கை ஆளாகினர். இம்மாதம் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின்...
ALAM SEKITAR & CUACANATIONAL

கால்வாயில் தவறி விழுந்த சிறுவனின் உடல் மீட்பு

n.pakiya
ரவாங், பிப் 20- ரவாங், தாமான் பெலாங்கியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு வயது சிறுவனின் உடல் நேற்றிரவு  7.45 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. முகமது ஆடாம்...
ALAM SEKITAR & CUACA

சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமரா- அரசுக்கு பரிந்துரை

n.pakiya
செலாயாங், பிப்ர 18- கோம்பாக்கில் உள்ள கம்போங் தெங்காவில் பொறுப்பற்ற தரப்பினர் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டும் பிரச்சினையை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி வி.) அமைக்கும் திட்டம் ஒன்றாகும். இது...