ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

ஜெலாஜா மடாணி நிகழ்வில் சிலாங்கூர் மக்களுக்கு பரிசு-  பிரதமர் அறிவிப்பார்

n.pakiya
கோலா சிலாங்கூர்,  ஜன 20- அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான ஜெலாஜா மடாணி  பயணத்தின் போது சிலாங்கூர் மக்களுக்கு ‘பரிசு’ ஒன்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது....
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர், கேஎல், புத்ராஜெயாவில் இரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜனவரி 16: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இன்று இரவு 7 மணி வரை  இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. பேராக்,...
ALAM SEKITAR & CUACA

நாளை முதல்  ஜனவரி 20-ம்  வரை ஜோகூர் மற்றும் பகாங்கில் தொடர் மழை !

n.pakiya
கோலாலம்பூர், ஜனவரி 16: பகாங் மற்றும் ஜோகூரில் பல பகுதிகளில் நாளை தொடங்கி ஜனவரி 20 வரை தொடர் மழை பெய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது. மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONAL

வெள்ளம் காரணமாக எட்டு நிவாரண மையங்களில் 455 பேர் தஞ்சம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 16- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் உள்ள எட்டு தற்காலிக நிவாரண மையங்களில் இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி 455 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர். சபா மாநிலத்தின் சண்டகானில் திறக்கப்பட்டுள்ள...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சபாவில் வெள்ளம்- ஜோகூர், பகாங்கில் நிலைமை சீரடைகிறது

n.pakiya
கோலாலம்பூர், ஜன 15- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் சபா புதிதாக இணைந்துள்ளது. இம்மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள 29 துயர் துடைப்பு மையங்களில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் தங்க வைக்கப்படுள்ளனர். ஜோகூர் மற்றும்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

ஜோகூரில் வெள்ளப் பாதிப்பு குறைந்தது- பகாங்கில் நிலைமையில்  மாற்றமில்லை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 14- ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும் பகாங் மாநிலத்தில் வெள்ள நிலைமையில் மாற்றமில்லை.  இன்று காலை நிலவரப்படி  1,860 பேர் 18 தற்காலிக நிவாரண  மையங்களில் ...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

பொங்கலுக்கு பிளாங்கி டாமன்சாராவில் 140 குடும்பங்களுக்கு அமைச்சர் கோபிந்த் சிங் பொருள் வழங்கினார

n.pakiya
டாமன்சாரா, ஜன. 14- தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு  பண்டிகையாகும். தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் முதல் திட்டத்தின் படி  சுற்றுச்சூழல் நிலைத்தன்மை காக்க பசுமை மேம்பாடு  அவசியம்

n.pakiya
சுபாங் ஜெயா, ஜனவரி 13 – மாநில அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதன் முயற்சிகளை தீவிரப்படுத்துகிறது, குறிப்பாக சிலாங்கூர் முதல் திட்டத்துடன் (RS-1) இணைந்த மரம் நடும் திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் பசுமை மேம்பாடுக்கு...
ALAM SEKITAR & CUACANATIONAL

வெள்ள அகதிகளின் எண்ணிக்கை 5,755 ஆக அதிகரித்து, 44 பிபிஎஸ்ஸில்  அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

n.pakiya
கோலாலம்பூர், 13 ஜனவரி: ஜோகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 6 மணி நிலவரப்படி 5,755 பேர் 44 தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தஞ்சம் அடைந்துள்ளனர், நேற்று இரவு...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

புக்கிட் செந்தோசாவில் சாலை (குழி) உள்வாங்கியதை  சரிப்படுத்த MPHS உடனடி நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், 12 ஜன:   உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (எம்பிஎச்எஸ்) பெர்சியாரன் ரோஸ்,  புக்கிட் செந்தோசாவில் சாலை (குழி ஏற்பட்டதை) உள்வாங்கியதை  தொடர்ந்து அச்சாலை பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகி விட்டதாக புகார்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் பண்டாராயா சனிக்கிழமை செக்சன் யு13 உள்ள லோட்டஸ் செத்தியா ஆலமில் நடமாடும் (மொபைல் கவுண்டர்) சேவை

n.pakiya
ஷா ஆலம், ஜனவரி 12:   ஷா ஆலம் பண்டாராயா மாநகர் மன்றம்(எம் பிஎஸ்ஏ) நாளை சனிக்கிழமை அன்று, செக்சன் யு13 உள்ள லோட்டஸ் செத்தியா ஆலம் வாகன நிறுத்துமிடத்தின் அருகில் நடமாடும் (மொபைல்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்- பொது மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், ஜன 12- கிள்ளான் துறைமுகக் கடல் பகுதியில் நேற்று தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை கடல் பெருக்கு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் குறிப்பாக கோலக் கிள்ளான் பகுதியில்...