ஜெலாஜா மடாணி நிகழ்வில் சிலாங்கூர் மக்களுக்கு பரிசு- பிரதமர் அறிவிப்பார்
கோலா சிலாங்கூர், ஜன 20- அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான ஜெலாஜா மடாணி பயணத்தின் போது சிலாங்கூர் மக்களுக்கு ‘பரிசு’ ஒன்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது....