ஹஜ்ஜூப் பெருநாளின் இரண்டாம் தினத்தில் மேற்கு கரை மீது இஸ்ரேல் முற்றுகை
ரமல்லா, (பாலஸ்தீன்) ஜூன் 18- ஹஜ்ஜூப் பெருநாளின் இரண்டாம் தினமான நேற்று மேற்கு கரையின் பல பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதோடு பாலஸ்தீனர்களின் வீடுகளிலும் சோதனைகளை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். கல்கிலா...