ANTARABANGSA

கிழக்கு தைவானை 5.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் உலுக்கியது

Shalini Rajamogun
தைப்பே, ஏப் 8 – கிழக்கு தைவானில் உள்ள ஹூவாலியன் மாவட்டத்தின் கடற்கரைக்கு அப்பால் ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவான நிலநடுக்கம் நேற்று மாலை 6.01 மணியளவில் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை மேலாண்மை...
ANTARABANGSA

கடலுக்குடியில் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் -ஆய்வு கூறுகிறது

Shalini Rajamogun
கான்பெரா, ஏப் 5 – கடலுக்கடியில் 1 கோடியே 10 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதாக ஆய்வொன்று கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான காமன்வெல்த் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு...
ANTARABANGSA

இந்தியத் தேர்தலில் வாகை சூட மோடி நம்பிக்கை- பொருளாதாரத்தை இரட்டிப்பாகவும் இலக்கு

Shalini Rajamogun
புது டில்லி, ஏப் 5- இம்மாதம் தொடங்கவுள்ள இந்திய தேசிய தேர்தலில் வெற்றி பெற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை கொண்டுள்ளார். அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை இரட்டிப்பாகவும் அவர்...
ANTARABANGSA

தைவான் பூகம்பம்- சுரங்கத் தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

Shalini Rajamogun
ஹூவாலியன், ஏப் 5 – தைவான் நாட்டை இருப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உலுக்கிய மோசமான பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட ஆறு சுரங்கத் தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட வேளையில் தொடர்பு துண்டிக்கப்பட்ட மலை ஸ்தல தேசிய...
ANTARABANGSA

வடகிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை இல்லை

Shalini Rajamogun
தோக்கியோ, ஏப் 4 – வடகிழக்கு ஜப்பானில் ரிக்டர் அளவில் 6.0 எனப் பதிவான நிலநடுக்கம் இன்று  ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை எதுவும்...
ANTARABANGSA

தைவான் பூகம்பம்- காயமுற்றவர்கள் எண்ணிக்கை 1,000 பேராக உயர்வு- 42 ஹோட்டல் ஊழியர்களைக் காணவில்லை

Shalini Rajamogun
ஹூவாலியன், ஏப் 4- கிழக்கு தைவானில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,000 பேராக உயர்ந்துள்ளது. இந்த பேரிடரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒன்பதாகப் பதிவாகியுள்ள நிலையில் தேசிய பூங்காவிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று...
ANTARABANGSA

இஸ்ரேல் தொடர் தாக்குதலில் 32,975 பாலஸ்தீனியர்கள் பலி, 75,577  பேர் படுகாயம்

Shalini Rajamogun
அங்காரா, ஏப் 4 : கடந்த அக்டோபர் மாதம் முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் மொத்தம் 32,975 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக முற்றுகையிடப்பட்ட பிராந்தியத்தில் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. காஸா மீதான...
ANTARABANGSA

தைவான் நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழப்பு, 50க்கும் மேற்பட்டோர் காயம்

Shalini Rajamogun
மாஸ்கோ, ஏப் 3: தைவானின் கிழக்குக் கரையோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தைவானின் தீயணைப்புத் துறையை மேற்கோள்காட்டி ஸ்புட்னிக் இன்று செய்தி வெளியிட்டது. இன்று...
ANTARABANGSA

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஒக்கினாவாவில் சுனாமி எச்சரிக்கை

Shalini Rajamogun
டோக்கியோ, ஏப் 3 – இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை, ஒக்கினாவாவின் தெற்கு மாகாணத்திற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கு  வெளியேற்ற ஆலோசனையை ஜப்பான் வழங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் ஜப்பானின்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

லண்டன் கிளாசிக் வெற்றிக்காக தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி க்கு  பிரதமர் வாழ்த்து, பாராட்டுகள்

n.pakiya
கோலாலம்பூர்: உலகின் 2ம் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமியை வீழ்த்தி லண்டன் கிளாசிக் பட்டத்தை வென்ற எஸ்.சிவசங்கரிக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில்,...
ANTARABANGSA

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அரசு சாரா பணியாளர்கள் பலி

Shalini Rajamogun
காசா, ஏப் 2 – காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட  வோர்ல்ட் சென்ட்ரல்  கிச்சன் (டபள்யூ.சி.கே.) எனும் அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்தது ஐந்து ஊழியர்கள் கொல்லப்பட்டதாக...
ANTARABANGSA

நெதான்யாஹூ அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

Shalini Rajamogun
ஜெருசலம், ஏப் 1 – பெஞ்சமின் நெதான்யாஹூவின் அரசாங்கத்திற்கு எதிராகவும், தீவிர பழைமைவாத  யூத ஆண்களுக்கு இராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு எதிராகவும்  ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று  ஜெருசலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . அரசாங்கத்தை...