இஸ்ரேலின் இனப் படுகொலை- 52 நாடுகள் அனைத்துலக நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்
இஸ்தான்புல், பிப் 11- ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குற்றச்செயல்களின் விளைவுகள் மீதான விசாரணையில் துருக்கி உள்ளிட்ட 52 நாடுகளும் மூன்று அனைத்துலக ஸ்தபானங்களும் அனைத்துலக நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே.) அறிக்கைத் தாக்கல்...