தீபாவளி பண்டிகையை கொண்டாடும் தொகுதி மக்களின் வீடுகளுக்கு மந்திரி புசார் விஜயம்- தோசை, ஆட்டு கறி பரிமாறப்பட்டது.,
அம்பாங் ஜெயா, 12 நவ: தீபாவளி கொண்டாடும் தொகுதி மக்களின் வீடுகளுக்கு நேரடி வருகை அளித்த டத்தோ மந்திரி புசாரும், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், தொகுதி சுற்றியுள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் கூறினார் ....