ECONOMYNATIONAL

முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ துங்கு அட்னான் ஊழல் வழக்கில் 12 மாதச் சிறை 20 லட்சம் வெள்ளி அபராதம்.

n.pakiya
கோலாலம்பூர், டிச 21:இன்று காலை, முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ துங்கு அட்னான் துங்கு மன்சோர் எதிர்கொள்ளும் ரிங்கிட் 2 மில்லியன் ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி எனத் தனது தீர்ப்பை...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் கோவிட் -19 நோய் தொற்று சோதனை அவசர அவசியம்

n.pakiya
ஷா ஆலம், டிச 21: கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (எச்.டி.ஏ.ஆர்) அனைத்து ஊழியர்களும் கோவிட் -19 நோய் தொற்று பீடித்திருக்கச் சாத்தியம் இருப்பதால், அனைவரையும் நோய் தொற்று சோதனை செய்வதற்கான அவசர...
ECONOMYSELANGOR

சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுப்பயண வருகையாளர்களை பதிவு செய்துள்ளது

n.pakiya
ஷா ஆலம், டிச 18: மலேசியாவில் கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுப்பயண வருகையாளர்களை சிலாங்கூர் பதிவு செய்துள்ளது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கோலாலம்பூர் (22.6...
ECONOMYNATIONAL

மூத்த எம்.ஏ.சி.சி அதிகாரிகளைப் போல் வேடமிட்டு, ரிங்கிட் .60,000 லஞ்சம் கோரியவர்கள்  கைது.

n.pakiya
புத்ரா ஜெயா டிச 17: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) , மூத்த எம்.ஏ.சி.சி அதிகாரிகள் மற்றும் துணை பொது வக்கீல்கள்  போல  மாறுவேடமிட்டு, குற்றச்சாட்டுகளை  எதிர்நோக்கியிருக்கும்   நபர்களிடமிருந்து  அவர்கள்  மீதுள்ள  வழக்கை...
ECONOMYNATIONALSELANGOR

வெளிநாட்டு தொழிலாளர்கள் விட்டுச்செல்லும் துறைகளில் உள்ளூர்வாசிகளுக்கு வேலை

n.pakiya
கோலாலம்பூர், டி.ச 17: வெளிநாட்டு தொழிலாளர்கள் விட்டுச்செல்லும்  கட்டுமான, வேளாண்மை மற்றும் தோட்டத் துறைகளில் உள்ளூர்வாசிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகளைத் திறப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருவதாக மனிதவள துணை அமைச்சர் அவாங் ஹாஷிம்...
ECONOMYNATIONALSELANGOR

ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் மற்றத் தேவைகளை  நிர்வகிக்கப் போதிய வருமானம்  இருக்க வேண்டும் .

n.pakiya
கோலாலம்பூர், டி.ச 16: சொத்து சந்தை சூழல் காரணமாக எந்தவொரு இறுதி முடிவும் எடுப்பதற்கு முன் கவனமாகச் சுய வரவு\ மற்றும்  செலவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என வீட்டை வாங்க விரும்புவோருக்கு மலேசியச்...
ECONOMYNATIONAL

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எஸ்.எம்.இ களுக்கு)  பேங்  நெகாரா மலேசியா ரிங்கிட் 5 மில்லியன் வரை நிதியுதவி 

n.pakiya
கோலாலம்பூர், டிச16: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எஸ்.எம்.இ களுக்கு)  பேங்  நெகாரா மலேசியா (பி.என்.எம்) உயர் தொழில்நுட்ப வசதிகள் – தேசிய முதலீட்டு அபிலாஷைகள் (எச்.டி.எஃப்-என்.ஐ.ஏ) நிதியிலிருந்து  ரிங்கிட் 1  மில்லியன்  முதல் ...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வரவுசெலவுத் திட்டத்திற்கு  ஒப்புதல்  கிடைத்தாலும் சர்வதேச மதிப்பீட்டில்  தரமிறக்கியே  இருக்கும்.

n.pakiya
ஷா ஆலம், டி.இ.சி 15: கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து நாட்டிற்குப் பொருளாதார மாற்றம் தேவைப்படும்போது அரசாங்கத்தால் அதன் பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்ற முடியவில்லை. 2021 வரவுசெலவுத் திட்டம் இன்று  டேவான் ராக்யாட்டில் ஒப்புதல்...
ECONOMYNATIONALSELANGOR

2021 ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேறியது

n.pakiya
கோலாலம்பூர்., டிச 15- இன்று நாடாளுமன்றம் 2021 ம் ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட்டைக் குறுகிய பெரும்பான்மையில் நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் இன்று மூன்றாம் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிறைவேறுமா? நாட்டில் மீண்டும் ஆட்சி...
ECONOMYNATIONALSELANGOR

மக்களின் ஜனநாயக ஆணையை ஏற்று, அதற்கு மதிப்பளிப்பது   சிலாங்கூர்

n.pakiya
கோம்பாக், டிச 13: கோவிட் -19 ல் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்க்கை  படகைச்  சீராக இயக்க உதவும் முயற்சிகளை மாநில அரசாங்கம் எடுத்துவர முக்கியக் காரணமாக இருப்பது  இவ்வரசாங்கத்தின்  ஸ்திரத்தன்மையே ஆகும்  என்றார்  சிலாங்கூர் மந்திரி...
ECONOMYSELANGOR

நீர் தூய்மைக்கேட்டை தடுக்க 20 கோடி வெள்ளியில் திட்டம்- 15 மாதங்களில் பூர்த்தியாகும்

n.pakiya
ஷா ஆலம், டிச 14- சிலாங்கூர் மாநிலத்தில் நீர் தூய்மைக்கேட்டை சமாளிப் பதற்காக 20 கோடி வெள்ளி செலவிலான திட்டத்தை மாநில அரசு மேற்கொள்ளவிருக்கிறது. நான்கு திட்டங்களை உள்ளடக்கிய இந்த  நீர் தூய்மைக்கேட்டு தடுப்பு...
ECONOMYNATIONALSELANGORSMART SELANGOR

சிலாங்கூரில் அடுத்தாண்டில் 15,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், டிச 13- அடுத்தாண்டில் 15,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். வேலையின்மை பிரச்சனையை களையும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்...