பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மறுஆய்வு செய்யப்படும்- மந்திரி புசார்
ஷா ஆலம், நவ 4- பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அவசர உதவித் தொகையை மறு ஆய்வு செய்ய மாநில அரசு தயாராக உள்ளது. பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு...