ECONOMYPBTSELANGOR

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மறுஆய்வு செய்யப்படும்- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், நவ 4- பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அவசர உதவித் தொகையை மறு ஆய்வு செய்ய மாநில அரசு தயாராக உள்ளது.  பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு...
ECONOMYNATIONALSELANGOR

கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் ஹிஜ்ரா கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிக்கலாம்

n.pakiya
ஷா ஆலம், நவ 4- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் ஹிஜ்ரா எனப்படும் சிலாங்கூர் ஹிஜ்ரா வாரியத்தில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்துவது தொடர்பான அட்டவணையை மறு சீரமைப்பு...
ECONOMYNATIONALPBTSELANGOR

சைபர் ஜெயாவில் சிலாங்கூர் வர்த்தக தலைநகர் திட்டம் -பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும்

n.pakiya
ஷா ஆலம், நவ 4- சைபர் ஜெயாவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சிலாங்கூர் வர்த்தக தலைநகர் திட்டம் (எஸ்.பி.சி.)  மாநிலத்தின் தென் பகுதியில் புதிய நகரத்தின் உருவாக்கத்திற்கு வழிகோலும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...
ECONOMYNATIONALSELANGOR

சிறு-நடுத்தர வணிகர்களுக்கு உதவ  சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தின் வழி வெ. 7.5 கோடி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், நவ 2- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவ சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தின் வழி 7 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தில்...
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் அரசில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் 32 விழுக்காட்டுப் பெண்கள்- சட்டமன்றத்தில் தகவல்

n.pakiya
ஷா ஆலம், நவ 2- சிலாங்கூர் மாநிலத்தில் நிர்வாக அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களில்  32.9 விழுக்காட்டினர் பெண்கள் என்று மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா...
ECONOMYSELANGOR

பரிவுமிக்க சிலாங்கூர் திட்டங்கள் வாயிலாக 30 லட்சம் பேர் பயன் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், நவ 1– கோவிட்-19 நோய் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக பரிவுமிக்க சிலாங்கூர் திட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களில் அறிவிக்கப்பட்ட 43 திட்டங்களில் 40 திட்டங்கள் வெற்றிகரமாக அமலாக்கம் கண்டதாக மந்திரி...
ECONOMYPBTSELANGOR

நாடி திட்டத்தின் வாயிலாக சிறு வியாபாரிகளுக்கு உதவி

n.pakiya
ஷா ஆலம், நவ 1– சிறு மற்றும் அங்காடி வியாபாரிகள் வர்த்தகத் துறையில் தொடர்ந்து ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக சிலாங்கூர் அரசு நியாகா டாருள் ஏசான் (நாடி) எனும் திட்டத்தை அடுத்தாண்டில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த...
ECONOMYSELANGOR

2020 அக்டோபர் வரை சிலாங்கூர் அரசின் வருமானம் 199 கோடி வெள்ளி

n.pakiya
ஷா ஆலம், அக் 31- இவ்வாண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வரை சிலாங்கூர் அரசு வருமானமாக 199 கோடி வெள்ளியை ஈட்டியுள்ளது. இவ்வாண்டில் 220 கோடி வெள்ளியை வருமானமாக ஈட்டுவதற்கு இலக்கு வகுக்கப்பட்டிருந்த...
ECONOMYSELANGOR

பொது சுகாதாரத்திற்கு 5.65 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 31- வரும் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது சுகாதாரத்திற்கு சிலாங்கூர் அரசு 5 கோடியே 65 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில்...
ECONOMYNATIONALSELANGOR

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக அரை மாத சம்பளம்

n.pakiya
ஷா ஆலம், அக் 31- கிரேட் 54 மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக அரை மாத சம்பளம் வழங்கப்படும். இந்த உதவித் தொகையை அவர்கள் வரும்...
ECONOMYPENDIDIKANSELANGOR

டியூஷன் ராக்யாட் திட்டத்தை தொடர 1.3 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 31- இணையம் வழி கல்வி கற்பதற்கு வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு உதவும் வகையில் டியூஷன் ராக்யாட் சிலாங்கூர்  திட்டத்தை தொடர சிலாங்கூர் அரசு முடிவெடுத்துள்ளது. இந்நோக்கத்திற்காக ஒரு கோடியே முப்பது...
ECONOMYNATIONALPBTSELANGOR

சாலைகளைத் தரம் உயர்த்த 17 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 30- சாலைகளைத் தரம் உயர்த்துவது மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பது ஆகிய திட்டங்களை மேற்கொள்வதற்கு  பொதுப்பணித் துறைக்கு 17 கோடி வெள்ளி வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ...