RENCANA PILIHANSELANGOR

பள்ளிகளுக்கு 74 உடல் வெப்பநிலை சோதனைக் கருவிகளை சட்ட மன்ற உறுப்பினர் வழங்கினார் !!!

admin
போர்ட் கிள்ளான், ஜூலை 9: போர்ட் கிள்ளான் வட்டாரத்தில் உள்ள 37 பள்ளிகளுக்கு 74 உடல் வெப்பநிலை சோதனை கருவிகளை போர்ட் கிள்ளான் மற்றும் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர். அடுத்த வாரம் தொடங்கவிருக்கும்...
RENCANA PILIHANSELANGOR

துணி முகமூடிகளை பயன்படுத்தும் மக்கள் அதன் பயன்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், ஜூலை 8: துணி முகமூடிகளைப் பயன்படுத்துபவர்கள் அவற்றின் செயல்பாடு பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்ய சரியான கவனிப்பைக் அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்வதாக சிலாங்கூர் மாநில மந்திரி  பெசார் கூறினார். பயன்படுத்தப்படும் வடிவங்கள்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

பிஎன் அம்னோவின் கைக்கூலி; இது நீடிக்காது – கெஅடிலான்

admin
ஷா ஆலம், ஜூலை 6: சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின்  தலைவர் தேசிய கூட்டணி (பிஎன்) ஒரு அம்னோவின் கைக்கூலி என்று விவரித்தார். டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  தேசிய கூட்டணி கூடிய விரைவில் வீழ்ச்சி...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: ஐந்து புதிய இறக்குமதி சம்பவங்கள்

admin
புத்ராஜெயா, ஜூலை 5: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,663 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 5 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
NATIONALRENCANA PILIHANSELANGOR

பெல்ஜியம் நாட்டு கால்பந்து கிளப்பில் இணையும் லுக்மான், நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்- மந்திரி பெசார்

admin
ஷா ஆலம், ஜூலை 5: பெல்ஜியம் நாட்டு முதல் டிவிஷன் கிளப்பான கெவி கோர்த்ரிஜிக் அணியில் இணைந்து விளையாட இருக்கும் சிலாங்கூர் மாநில கால்பந்து வீரர் லுக்மான் ஹாகிம் சம்சுடினுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் கேர்ஸ் குழுவினர் 3,000 குடும்பத்தினரின் சுமையை குறைக்க உதவினர்- மந்திரி பெசார்

admin
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4: கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 குடும்பத்தினரின் சுமையை குறைக்க தீம் சிலாங்கூர் கேர்ஸ் (திஎஸ்) உதவியதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் உணவு வங்கித் திட்டம் தொடரப்படும்- மந்திரி பெசார்

admin
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4: கோவிட் -19 தொற்று நோய் பரவலால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிலாங்கூர் உணவு வங்கி திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் என சிலாங்கூர் மாநில மந்திரி...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநில துணை சபாநாயகரை ஜூலை 13-இல் அறிவிக்கப்படும்- மந்திரி பெசார்

admin
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4: எதிர் வரும் ஜூலை 13-இல் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் வேட்பாளரை அறிவிக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்....
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 5 புதிய சம்பவங்கள், இறப்பு ஏதும் ஏற்படவில்லை !

admin
புத்ராஜெயா, ஜூலை3: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,648 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 5 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை. இதுவரையிலான...
RENCANA PILIHANSELANGOR

லெஸ்தாரி புத்ரா அடுக்குமாடி வீடுகளை வாங்கியவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சாவிகள் கிடைக்கும் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 3: பூச்சோங் லெஸ்தாரி புத்ரா அடுக்குமாடி வீடுகளை வாங்கியவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சாவிகள் கிடைக்கும் என சிலாங்கூர் மாநில வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹானிஸா தல்ஹா தெரிவித்தார். கடந்த 19...
NATIONALRENCANA PILIHAN

சுகாதார அமைச்சு: பிகேபிபி காலகட்டத்தில் மொத்தம் 303 கோவிட்-19 சம்பவங்கள்

admin
புத்ராஜெயா, ஜூன் 30: கடந்த ஜூன் 10 முதல் அமல்படுத்தப்பட்ட மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில் மொத்தம் 303 கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார...
PBTRENCANA PILIHANSELANGOR

வணிக வளாகங்களை அந்நியர்கள் நிர்வகித்தால், உரிமையாளர்களை கருப்பு பட்டியலிடப் படுவர் !!!

admin
கிள்ளான், ஜூன் 30: அந்நிய நாட்டவர்களுக்கு தங்களது வணிகத் தளங்களை நிர்வகிக்க அனுமதி அளிக்கும் உள்ளூர் வணிகர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) தலைவர் டாக்டர் அமாட் ஃபாஸ்லி...