NATIONALRENCANA PILIHAN

அஸ்மின், மாட் சாபு மற்றும் ஸூராய்டா நியமனங்கள் பாக்காத்தானின் திட்டங்களை வலுப்படுத்தும்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 11: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உச்ச மன்றம் நேற்று மூன்று தலைவர்களை முக்கிய பொறுப்புகளுக்கு நியமனம் செய்தது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நியமனங்களை அறிவித்த...
NATIONALRENCANA PILIHAN

சமூக நல இலாகா, தந்தையினால் செக்ஸ் கொடுமைக்கு ஆளான சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 11: சமூக நல இலாகா தந்தையினால் செக்ஸ் கொடுமைக்கு ஆளான சிறுவர்களை, வழக்கு முடியும் வரை பாதுகாப்பு அளிக்கும் என்று மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூக நல அமைச்சர்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: சிலாங்கூர் ஊராட்சி மன்றங்களுக்கு பாராட்டுகள், தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க வேண்டும்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 7: சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, மாநிலத்தின் 12 ஊராட்சி மன்றங்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதை கண்டு பெருமிதம் கொள்வதாக கூறினார். ஊராட்சி...
RENCANA PILIHANSELANGOR

Featured சிலாங்கூர் உணவு பெருவிழா ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 7: சிலாங்கூர் உணவு பெருவிழா 2017 ஏற்பாடுகள் கடந்த 2015-இல் தொடங்கியது முதல் இன்றுவரை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது என சிலாங்கூர் மாநில இளையோர், விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில்...
PBTRENCANA PILIHANSELANGOR

Featured சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றங்கள் மீது 74% மக்கள் திருப்தியாக உள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 6: மெர்டேக்கா கருத்துக்கணிப்பு ஆய்வு மையம் (மெர்டேக்கா சென்டர்) நடத்திய ஆய்வின் படி சிலாங்கூர் வாழ் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது திருப்தியாக உள்ளனர் என்று கூறுகிறது. 2016-ஆம்...
PBTRENCANA PILIHANSELANGOR

Featured ஜிஎஸ்டி: ரிம 105.17 மில்லியன் கோரப்பட்டது, ஆனால் ரிம 52.09 மில்லியன் மட்டுமே கிடைத்தது

admin
காஜாங், ஆகஸ்ட் 5: மத்திய அரசாங்கம், சிலாங்கூரின் 12 ஊராட்சி மன்றங்கள் கோரிய ரிம 105.17 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ரிம 52.09 மில்லியன் மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளது...
RENCANA PILIHANSELANGOR

சட்ட விரோத குப்பைகளை வீசும் சதிகாரர்களுக்கு மன்னிப்பு கிடையாது

admin
டெங்கில், ஆகஸ்ட் 4: தனியார் நில உரிமையாளர்கள் அல்லது அரசாங்க நிலத்தில் அத்துமீறி குப்பைகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசாங்கம் தயங்காது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ...
RENCANA PILIHANSELANGOR

செப்பாங் எட்டு ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகளையும், இரண்டு புதிய வழித்தடங்களையும் பெற்றது

admin
செப்பாங், ஆகஸ்ட் 4: செப்பாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்பி) செப்பாங் மாவட்டத்தில்   எட்டு பேருந்துகளை ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச சேவை திட்டத்தில் இணைத்துள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடங்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது....
RENCANA PILIHANSELANGOR

Featured மந்திரி பெசார்: தேசிய காவல்துறை தலைவர், ஜோ லோவை கைது செய்து நாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 2: தேசிய காவல்துறை தலைவர், டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் உடனடியாக லாவ் தேக் ஜோ அல்லது ஜோ லோவை கைது செய்து நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சிலாங்கூர்...
RENCANA PILIHANSELANGOR

Featured சிலாங்கூரின் நிதி நிர்வாகம் மிகச்சிறந்த அடைவுநிலையை நிலை நிறுத்தியது

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 1: தேசிய தணிக்கை இலாகா சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் 16 இலாகாகள் மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களின் நிதி நிர்வாகம் சிறப்பான முறையில் இருப்பதாக தெரிவித்தது. அதில்...
RENCANA PILIHANSELANGOR

எல்கேஏஎன் 2016: சிலாங்கூர் மற்றும் பினாங்கு குறைந்த கடன் கொண்ட மாநிலங்கள்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 1: கடந்த ஜூலை 31-இல் வெளியிடப்பட்ட  2016-இன் தேசிய தணிக்கை இலாகாவின் அறிக்கை அடிப்படையில் நாட்டின் 12 மாநிலங்களில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கடன் பினாங்கு மாநிலத்திற்கு பிறகு இரண்டாவது...
RENCANA PILIHANSELANGOR

மத்திய அரசாங்கம், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சாலைகளை பராமரிக்கும் முறையை பின்பற்ற வேண்டும்

admin
ஷா ஆலம், ஜூலை 31: சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சாலைகளை பராமரிக்கும் முறையில் தோல்வி அடைந்துள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹாமிடியின் கூற்று...