RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநில அரசாங்க இலாகா & நிறுவனங்களின் நிதி நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது

admin
கோலா லம்பூர், ஜூலை 31: தேசிய தணிக்கை இலாகா சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் 16 இலாகாகள் மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களின் நிதி நிர்வாகம் சிறப்பான முறையில் இருப்பதாக தெரிவித்தது. அதில்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: நோ ஒமார் குறுகிய அரசியல் நடத்த வேண்டாம்

admin
ஷா ஆலம், ஜூலை 28: வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகர நல்வாழ்வு அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஒமார் குறுகிய வட்டத்திலான அரசியல் சித்தாந்தங்களை கடைபிடித்து வருகிறார்.  செக்சன் 21-இல் அமைந்துள்ள திடக்கழிவு மாற்று...
RENCANA PILIHANSELANGOR

உணர்ச்சி வசப்பட வேண்டாம், சிலாங்கூரின் வெற்றிக் கதைகளை மட்டுமே கூறினேன்

admin
ஷா ஆலம், ஜூலை 28: சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வெற்றிக் கதைகள் கேட்டு சம்பந்தப்பட்ட நபர்கள்  உணர்ச்சி வசப்படக் கூடாது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்....
NATIONALRENCANA PILIHAN

நாடாளுமன்றம் செயல் இழந்து காணப்படுகிறது, அஸாலீனா மிக மோசமான பிரதமர் துறை அமைச்சர் !!!

admin
கோலா லம்பூர், ஜூலை 27: மத்திய அரசாங்க நிர்வாகத்தின் கீழ் உள்ள அமைச்சரவையில் செயல்படும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலீனா ஓஸ்மான் படுமோசமான அமைச்சராக கருதப்படுகிறார் என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர்...
PBTRENCANA PILIHANSELANGOR

Featured எம்பிஎஸ்ஏ இன்னும் ரிம 13.8 மில்லியன் மதிப்பிலான உள்ளீடு ஜிஎஸ்டி வரியை பெறவில்லை

admin
ஷா ஆலம், ஜூலை 26: ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) இன்னும் தனது திரும்ப பெறக்கூடிய உள்ளீடு ஜிஎஸ்டி வரியை பெறாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு 2016 ஜூலையில் இருந்து நவம்பர் வரை...
RENCANA PILIHANSELANGOR

Featured மந்திரி பெசார்: அம்னோவின் நாடகங்களை ஓரங்கட்டுங்கள், நமக்கு சிலாங்கூர் & பினாங்கு வெற்றிக் கதைகள் உள்ளன

admin
கோலா கங்சார், ஜூலை 22: இதற்கு முன்பு, அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத் தலைவர்கள் ‘அனுபவம்’ என்ற தாரக மந்திரத்தை உச்சரித்து நாட்டு மக்களை பயமுறுத்தி தொடர்ந்து நாட்டை ஆண்டு வருகிறார்கள். அம்னோ தேசிய...
RENCANA PILIHANSELANGOR

Featured சிலாங்கூர் பரிவுமிக்க அரசாங்கம், மற்ற மாநில மக்களின் மீதும் அக்கறை காட்டுகிறது

admin
குவாந்தான், ஜூலை 22: சிலாங்கூர் மாநில அரசாங்கம் பரிவுமிக்க மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட்...
RENCANA PILIHANSELANGOR

Featured சிலாங்கூரின் கையிருப்பு 2019-இல் ரிம 5 பில்லியனை எட்டும்

admin
ஷா ஆலம், ஜூலை 19: சிலாங்கூர் மாநிலத்தின் கையிருப்பு 2020-க்குள் ரிம 5 பில்லியனை எட்டக் கூடிய ஆற்றல் உண்டு என்று முன்னாள் பேங்க் நெகாரா துணை கவர்னர், டாக்டர் ரோஸ்லி யாக்கோப் கூறினார்....
NATIONALRENCANA PILIHAN

துணைப் பிரதமர்: 14-வது பொதுத் தேர்தல் செப்டம்பரில் இல்லை

admin
ஷா ஆலம், ஜூலை 17: நாட்டின் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹாமிடி எதிர் வரும் செப்டம்பரில் 14வது பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்று புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில்...
RENCANA PILIHANSELANGOR

Featured மந்திரி பெசார்: ஜப்பான் பெக்கான் அல்லது பாகான் டத்தோவை தேர்வு செய்யவில்லை, மாறாக சிலாங்கூரில் முதலீடு செய்கிறார்கள்

admin
உலு லங்காட், ஜூலை 15: அரசியல் நிலைத்தன்மை மற்றும் மாநிலத்தின் சீரான பொருளாதார வளர்ச்சி ஆகிய கூறுகள் சிலாங்கூரை வட்டாரத்தில் சிறந்த முதலீட்டாளர்களின் தேர்வாக அமைகிறது என்பதில் சந்தேகமில்லை. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்...
RENCANA PILIHANSELANGOR

மாநில அரசாங்கம் பிபிஆர் குடியிருப்பாளர்களை விரட்டும் செயலைத் தடுக்கும்

admin
ஷா ஆலம், ஜூலை 14: மத்திய அரசாங்கம், லெம்பா சுபாங் 1 மக்கள் வீடமைப்பு திட்டத்தில் (பிபிஆர்) குடியிருக்கும் மக்களை விரட்டும் நடவடிக்கையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் தடுத்து நிறுத்தும் என்று மாநில வீடமைப்பு,...
NATIONALRENCANA PILIHAN

துன் மகாதீரின் தலைமைத்துவம், பாக்காத்தான் ஹாராப்பானை புத்ராஜெயாவிற்கு கொண்டு செல்லும்

admin
ஷா ஆலம், ஜூலை 14: துன் டாக்டர் மகாதீர் முகமட், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது கூட்டணியை வலுப்படுத்தி, 14வது பொதுத் தேர்தலில் வழிநடத்த சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்த முடியும் என்று கெஅடிலான்...