RENCANA PILIHANSELANGOR

ஸ்ரீ மீனாட்சி ஆலய உடைப்பில் மாநில அரசாங்கம் சம்பந்தப்படவில்லை

admin
ஷா ஆலம், ஜூலை 13: கிள்ளான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் உடைபட்டதாக அகப்பக்கத்தில் வெளியான தகவல்களுக்கும் மாநில அரசாங்கத்திற்கும் சம்பந்தமில்லை என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறினார்....
NATIONALRENCANA PILIHAN

மாமன்னரின் பிறந்த நாள் செப்டம்பருக்கு மாற்றப்பட்டது

admin
ஷா ஆலம், ஜூலை 13: நாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் V அதிகாரப்பூர்வ பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ஜூலை 29-இல் இருந்து செப்டம்பர் 9-க்கு மாற்றப்பட்டது. பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கையில் இது...
ECONOMYRENCANA PILIHANSELANGOR

38,000 ஹிஜ்ரா சிலாங்கூர் பங்களிப்பாளர்கள் ரிம232 மில்லியன் கடனுதவி பெற்றுள்ளனர்

admin
ஷா ஆலம், ஜூலை 12: ஹிஜ்ரா சிலாங்கூர் சிறு கடனுதவி திட்டம் 38,000 சிறுதொழில் வியாபாரிகளுக்கு மொத்தம் ரிம 232 மில்லியன் வியாபார முதலீடுகளை இரண்டாம் கால் ஆண்டு வரை கொடுத்துள்ளது என்று ஹிஜ்ரா...
RENCANA PILIHANSELANGOR

Featured ஹிஜ்ரா சிலாங்கூரின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் மந்திரி பெசார் மற்றும் மாநில தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

admin
ஷா ஆலம், ஜூலை 12: ஹிஜ்ரா சிலாங்கூரின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் எல்லா இடங்களிலும் இருந்து வருகையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். ஹிஜ்ரா சிலாங்கூரின்...
RENCANA PILIHANSELANGOR

Featured நோ தீயணைப்பு நிலையம் தொடர்பில் அவதூறு, சிலாங்கூர் அரசு 75% வரிவிலக்கு கொடுத்துள்ளது

admin
ஷா ஆலம், ஜூலை 11: சிலாங்கூர் மாநில அரசாங்கம் இரண்டு தீயணைப்பு நிலையங்கள் கட்டும் இடத்திற்கு 75% நில வரிவிலக்கு அளித்தது. செதியா ஆலாம் மற்றும் புக்கிட் ராஹ்மான் புத்ரா ஆகிய பகுதிகளில் தீயணைப்பு...
NATIONALRENCANA PILIHAN

அரசியலை விட்டு நஜிப்தான் விலகிச் செல்ல வேண்டும்

admin
ஷா ஆலம், ஜூலை 10: அம்னோ தேசிய இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுதீன் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கை பதவி விலகிச் செல்லுமாறு ஆலோசனை கூற வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின்...
RENCANA PILIHANSELANGOR

Featured சிலாங்கூர் பழத்தோட்ட பள்ளத்தாக்கு ரிம 200 மில்லியன் மதிப்பிலான விளைச்சலை கொடுக்கும்

admin
கோலா சிலாங்கூர், ஜூலை 9: சிலாங்கூர் பழத்தோட்ட பள்ளத்தாக்கு அடுத்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் ரிம 200 மில்லியன் மதிப்பிலான விளைச்சலை கொடுக்கும் என்று சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு நிறுவனத்தின் (பிகேபிஎஸ்) தலைமை...
RENCANA PILIHANSELANGOR

பொது மக்கள் மாநில அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை கண்டு பூரிப்பு

admin
ரவாங், ஜூலை 7: கண்டிரி ஹோம்ஸ் நகர பொது மக்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு காவல் நிலையம் கட்டப்பட்டதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர். காவல் நிலையம் கட்டப்பட விண்ணப்பத்தை 1998-இல் இந்த நகரம்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: என்னையும் தணிக்கை செய்துள்ளனர்

admin
ஷா ஆலம், ஜூலை 6: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தணிக்கை செய்யும் நடைமுறையை ஒரு பிரச்சனை ஆக்க வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ...
RENCANA PILIHANSELANGOR

தொகுதி எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை எஸ்பிஆர் தாக்கல் செய்யவில்லை, சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு வெற்றி

admin
கோலா லம்பூர், ஜூலை 5: புதிய தொகுதி மறுசீரமைப்பு அறிக்கையை மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) வெளியிட கோலா லம்பூர் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவை கோலா லம்பூர் உயர்...
NATIONALRENCANA PILIHAN

அஸ்மின்: “எனக்கு பெக்கான் தொகுதி வேண்டும், அம்பாங் அல்ல”

admin
ஷா ஆலம், ஜூலை 5: கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அம்னோ தேசிய முன்னணி கூறுவது போல தமக்கு அம்பாங் நாடாளுமன்ற தொகுதி வேண்டாம் என்று ஆணித்தரமாக...
RENCANA PILIHANSELANGOR

சேவைத் திறனை மேம்படுத்த ‘ஆயர் சிலாங்கூர்’ இஆர்பி முறையை அமல்படுத்தியது

admin
ஷா ஆலம், ஜூலை 5: சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) பயனீட்டாளர்களுக்கு சேவைத் தரத்தை மேம்படுத்த ‘நிறுவன வளத் திட்டமிடல்’ (இஆர்பி) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆயர் சிலாங்கூரின்...