ஷா ஆலம், ஜூலை 8- கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெரணம் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 6.00 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்...
அலோர்ஸ்டார், ஜூலை 8- எலி மருந்து தடவப்பட்ட கெரோப்போக் நொறுக்குத் தீனியை உட்கொண்ட இரு சகோதரர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கூலிம், கம்போங் பாடாங் உபியில் நேற்று காலை நிகழ்ந்தது. இரண்டு...
சிப்பாங், ஜூலை 8- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்ட விண்ணப்பத்திற்கான நிபந்தனை தளர்வு, நடப்பு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் தரப்பினர் மீது மாநில...
கோலாலம்பூர், ஜூலை 8 – கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் நிகழ்ந்த கொள்ளைகளில் தொடர்புடையர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட...
சுபாங் ஜெயா, ஜூலை 8- ஆடுத்தாண்டுவாக்கில் 5ஜி அலைக்கற்றைச் சேவையின் ஆற்றல் எல்லையை (கவரேஜ்) சிலாங்கூரில் முழுமையாக கொண்டிருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 5ஜி அலைக்கற்றைச் சேவை மாநிலத்தில் 96.1 விழுக்காட்டை எட்டியுள்ள...
ஜாகர்த்தா, ஜூலை 8- இந்தோனேசியாவில் உள்ள தங்கச்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் அறுவர் பலியான வேளையில் மேலும் நால்வர் காயமடைந்தனர். சுலாவேசி தீவின் வட பகுதியில் உள்ள கோரான்தாலோ பிரதேசத்தின் போனோ பொலங்கோ மாவட்டத்தில்...
கோலாலம்பூர், ஜூலை 8- கிளிஞ்சல் பிடிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவன் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் உலு சிலாங்கூர், செரெண்டாவில் உள்ள தாமான் தாசேக் தெராத்தாய் பாஸா 2 பகுதியில்...
கங்கார், ஜூலை 8- கட்டுப்பாட்டை இழந்த புரோட்டோன் பெசோனா கார் ஆற்றில் பாய்ந்த சம்பவத்தில் கணவன், மனைவி மற்றும் மகன் ஆகியோர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர். இச்சம்பவம் கங்கார்-அலோர்ஸ்டார் சாலையில் கம்போங் தோக் பூலாவ் அருகே...
ஈப்போ, ஜூலை 8- ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் அடக்குமுறையை நிராகரிக்கும்படி இந்நாட்டிலுள்ள அரசு சாரா இயக்கங்கள் (என்.ஜ.ஒ.) மற்றும் இளைஞர் அமைப்புகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். நபிகள் நாயகம்...
காஸா, ஜூலை 8- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 38,153 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் நேற்று கூறினர். இஸ்ரேலியப் படைகள் கடந்த 24...
நிபோங் திபால் – சுங்கை பாக்காப் மாநில சட்டமன்ற தொகுதிக்கு புதிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு, பதிவு செய்யப்பட்ட 39,279 வாக்காளர்களில் 63.4 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்தனர் காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட ஒன்பது வாக்கு...
மலாக்கா, ஜூலை 6- வரும் செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சீனாவுக்கான முதல் டுரியான் ஏற்றுமதி உள்ளூர் சந்தையில் அப்பழங்களின் விநியோகம் மற்றும் விலையைப் பாதிக்காது. சீன நாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவது மூசாங்...