சிலாங்கூரில் 60 இந்திர்களுக்கு சமூகத் தலைவர் பதவி
ஷா ஆலம், ஜூன் 27- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்களாக 60 பேர் நியமிக்கப்பட்டுள்னர். அவர்கள் அடுத்த ஈராண்டுகளுக்கு இப்பதவியை வகித்து வருவர். மக்களுக்கு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு சேவையை வழங்குவதில் இவர்கள்...