ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இயங்கலை வாயிலாக கெஅடிலான் கட்சித் தேர்தல்- “அடில்“ செயலியை அறிமுகப்படுத்தினார் அன்வார்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 5- வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சியின் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தலின் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக “அடில்“ (நீதி) எனும் செயலியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்தியுள்ளார்....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற சிறார்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 5- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 27.4 விழுக்காட்டினர் அல்லது 974,355 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மதுபானக் கடத்தலை சுங்கத் துறை முறிடியடித்தது- 6 கொள்கல்ன்கள் பறிமுதல்

n.pakiya
கோல கிள்ளான், மார்ச் 4- இங்குள்ள வட துறைமுகத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப் பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளில் மது பானங்கள் அடங்கிய ஆறு கொள்கலன்களை  அரச மலேசிய சுங்கத் துறையின் மத்திய மண்டலத்தின்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மீன்பிடிக்கச் சென்ற 13 வயது இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்

n.pakiya
சிரம்பான், மார்ச் 3: நேற்றிரவு 13 வயது சிறுவன் இங்கு அருகில் உள்ள தாமான் புக்கிட் சாகா, மண்டின் அருகே உள்ள குளத்தில் விழுந்து இறந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள தாமான் டேசா பெலங்கி, மந்தின்...
ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசியைப் பெற மார்ச் 31 ஆம் தேதியே இறுதி நாள்- சினோவேக் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நினைவுறுத்து

Yaashini Rajadurai
செர்டாங், மார்ச் 3- சினோவேக் வகை தடுப்பூசியைப் பிரதானத் தடுப்பூசியாகப் பெற்றவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஊக்கத் தடுப்பூசியை  மார்ச் 31 ஆம் தேதிக்குள்...
ECONOMYHEALTHNATIONAL

மருத்துவமனைக்கு வெளியே மரணங்கள்- 91 விழுக்காட்டினருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவில்லை

Yaashini Rajadurai
செர்டாங், மார்ச் 3- மருத்துவமனைகளுக்கு வெளியே மரணமடைவோரில் (பி.ஐ.டி.) சுமார் 91 சதவீதம் பேர் தாங்கள் கோவிட்-19  நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாதவர்களாக உள்ளதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறினார். கடந்த பிப்ரவரி 5...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 62.9 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 3 – நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 14,810,832 பேர் அல்லது 62.9 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். கோவிட்நவ் இணையதளத்தின் அடிப்படையில், மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து...
ECONOMYHEALTH

1,332 மையங்களில் சுகாதார அமைச்சு  சோதனை- 2.4 கோடி வெள்ளி பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருள்கள் பறிமுதல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 3– கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை 1,332 மையங்களில் சுகாதார அமைச்சின் மருந்தக அமலாக்கப் பிரிவு மேற்கொண்ட சோதனைகளில் 2 கோடியே...
ECONOMYHEALTHNATIONAL

“பிக்கிட்ஸ்“ திட்டத்திற்குக் கூடுதலாக 412 தடுப்பூசி மையங்கள்- சுகாதார அமைச்சு ஏற்பாடு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 3- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ்க் கூடுதலாக 412 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வருகைக்கான முன்பதிவின்றி நேரில் சென்று தடுப்பூசி  பெறுவோரின் வசதிக்காக இந்தக் கூடுதல் மையங்கள்...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,500 ஆக உயர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 3- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 1,646 அதிகரித்து 27,500 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 25,854 ஆக இருந்தது. நேற்று நோய்த்...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 62.9 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 3 – நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 14,810,832 பேர் அல்லது 62.9 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். கோவிட்நவ் இணையதளத்தின் அடிப்படையில், மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து...
ECONOMYHEALTHNATIONAL

நேற்று 25,854 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று பீடிப்பு- 0.59 விழுக்காட்டினருக்கு மட்டுமே கடும் பாதிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 2– நாட்டில் நேற்று பதிவான 25,854 கோவிட்-19 சம்பவங்களில் 152 அல்லது 0.59 விழுக்காடு மட்டுமே மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளன. எஞ்சிய 25,702 சம்பவங்கள் அல்லது...