ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மார்ச் 4 ஹலால் மாநாட்டில் 40 நிறுவனங்கள் பங்கேற்றன

n.pakiya
ஷா ஆலம், பிப் 23: ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் (எஸ்ஏசிசி) மார்ச் 4 ஆம் தேதி நடைபெற உள்ள சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாட்டில் (செல்ஹாக்) 40 நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 100...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பள்ளி மாணவர்கள் தடுப்பூசிக்குப் பிறகு பக்க விளைவை எதிர்நோக்கும் வீடியோ- சுகாதார அமைச்சு மறுப்பு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 23: தடுப்பூசி போட்ட பிறகு பள்ளி மாணவர்களுக்குப் பக்க விளைவு ஏற்பட்டதாகச் சமூக ஊடகங்கள் மூலம் பரவும் வீடியோவைச் சுகாதார அமைச்சகம் (MOH) மறுத்துள்ளது. இந்த வீடியோ 2019 ஆம் ஆண்டு...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெறாதவர்களுக்கு நோய்த் தொற்றினால் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம்- டான்ஸ்ரீ நோர் ஹிஷாம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 23- வயது வேறுபாடின்றிக் கோவிட்-19 தடுப்பூசி பெறத் தவறிய அனைவருக்கும்  நோய்த் தொற்றின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பும் அதனால் மரணமும் ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. கடந்த  ஜனவரி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் ஒரு மாய ஜால வித்தை நிகழ்ச்சி

n.pakiya
ஷா ஆலம், பிப் 23: பிப்ரவரி 27 அன்று சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் (SFV) சர்வதேச மாய  ஜால வித்தைக்காரர் முகமது ஹஃபிட்ஸ் ஒஸ்மான் பார்வையாளர்களை உற்சாகப் படுத்துவார். அதன் மேலாளர் கூறுகையில், மந்திரவாதி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,179  ஆக உயர்வு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 23– நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,179 ஆக உயர்வுக் கண்டது. கடந்த 21 ஆம் தேதி முதல் சற்றுக் குறைந்து வந்த நோய்த் தொற்று நேற்று...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

615,671 சிறார்கள் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர் 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 23– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 17.3 விழுக்காட்டினர் அல்லது 615,671 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித்...
ECONOMYHEALTHNATIONALPENDIDIKAN

ஜனவரி தொடங்கிக் கல்வி தொற்று மையங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 23– சமீபத்திய நோய்த் தொற்றியல் வாரத்தில் கல்வி சம்பந்தப்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டுள்ளன.  இவ்வாண்டின் 6 வது தொற்று வாரத்தில் 61 ஆக இருந்த...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நெரிசலைத் தவிர்க்க வருகை நேரத்தை முன்கூட்டியே திட்டமிடுவீர்-வெள்ள நிதி பெறுவோருக்கு கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், பிப் 22-  மத்திய மற்றும் மாநில அரசுகளின் வெள்ள உதவி நிதியைப் பெறுவோர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட முன்கூட்டியே மண்டபத்திற்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

விவசாயிகளுக்கு மடிக்கணினி உதவியை அரசு வழங்குகிறது, திங்கள்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 22: மாதம் RM2,000 அல்லது அதற்கும் குறைவான வருமானம் ஈட்டும் விவசாயிகளுக்கு அக்ரோ பிரிஹாதின் திட்டத்தின் மூலம் சாதன உதவியை மாநில அரசு வழங்குகிறது. 100 மடிக்கணினிகள் மற்றும் 50...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

1.8 கோடி கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகள் சந்தையில் கிடைக்கும் 

n.pakiya
புத்ராஜெயா, பிப் 22: சந்தையில் இப்போது சுமார் 1.8 கோடி கோவிட்-19 ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கிட்கள் (சுயச் சோதனை) அல்லது ஆர்டிகே கிடைக்கின்றன என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனிட்டாளர் விவகார அமைச்சகம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்கத் தடுப்பூசி ஒமிக்ரோன் அலைகளை எதிர்க்கும் திறன் கொண்டது- சுகாதாரத் தலைமை இயக்குநர்

n.pakiya
கோலாலம்பூர், பிப் 22: மலேசியாவின்  தற்போதைய கோவிட்-19  ஒமிக்ரோன் அலை அதிகரிப்பைக் குறைக்கவல்லதாக,  ஊக்கத் தடுப்பூசி மருந்தின் செயல்திறன் காணப் படுகின்றது. கடந்த நான்கு வாரங்களின் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரையிலான...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 25,099 ஆகப் பதிவானது

n.pakiya
ஷா ஆலம், பிப்  22 – நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்று விகிதம் கடந்த இரு நாட்களாக  குறைவான எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. நேற்று மொத்தம் 25,099  பேர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகினர்....