ஷா ஆலம், பிப் 23: ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் (எஸ்ஏசிசி) மார்ச் 4 ஆம் தேதி நடைபெற உள்ள சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாட்டில் (செல்ஹாக்) 40 நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 100...
கோலாலம்பூர், பிப் 23: தடுப்பூசி போட்ட பிறகு பள்ளி மாணவர்களுக்குப் பக்க விளைவு ஏற்பட்டதாகச் சமூக ஊடகங்கள் மூலம் பரவும் வீடியோவைச் சுகாதார அமைச்சகம் (MOH) மறுத்துள்ளது. இந்த வீடியோ 2019 ஆம் ஆண்டு...
கோலாலம்பூர், பிப் 23- வயது வேறுபாடின்றிக் கோவிட்-19 தடுப்பூசி பெறத் தவறிய அனைவருக்கும் நோய்த் தொற்றின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பும் அதனால் மரணமும் ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. கடந்த ஜனவரி...
ஷா ஆலம், பிப் 23: பிப்ரவரி 27 அன்று சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் (SFV) சர்வதேச மாய ஜால வித்தைக்காரர் முகமது ஹஃபிட்ஸ் ஒஸ்மான் பார்வையாளர்களை உற்சாகப் படுத்துவார். அதன் மேலாளர் கூறுகையில், மந்திரவாதி...
ஷா ஆலம், பிப் 23– நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,179 ஆக உயர்வுக் கண்டது. கடந்த 21 ஆம் தேதி முதல் சற்றுக் குறைந்து வந்த நோய்த் தொற்று நேற்று...
கோலாலம்பூர், பிப் 23– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 17.3 விழுக்காட்டினர் அல்லது 615,671 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித்...
கோலாலம்பூர், பிப் 23– சமீபத்திய நோய்த் தொற்றியல் வாரத்தில் கல்வி சம்பந்தப்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டுள்ளன. இவ்வாண்டின் 6 வது தொற்று வாரத்தில் 61 ஆக இருந்த...
ஷா ஆலம், பிப் 22- மத்திய மற்றும் மாநில அரசுகளின் வெள்ள உதவி நிதியைப் பெறுவோர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட முன்கூட்டியே மண்டபத்திற்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய...
ஷா ஆலம், பிப் 22: மாதம் RM2,000 அல்லது அதற்கும் குறைவான வருமானம் ஈட்டும் விவசாயிகளுக்கு அக்ரோ பிரிஹாதின் திட்டத்தின் மூலம் சாதன உதவியை மாநில அரசு வழங்குகிறது. 100 மடிக்கணினிகள் மற்றும் 50...
புத்ராஜெயா, பிப் 22: சந்தையில் இப்போது சுமார் 1.8 கோடி கோவிட்-19 ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கிட்கள் (சுயச் சோதனை) அல்லது ஆர்டிகே கிடைக்கின்றன என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனிட்டாளர் விவகார அமைச்சகம்...
கோலாலம்பூர், பிப் 22: மலேசியாவின் தற்போதைய கோவிட்-19 ஒமிக்ரோன் அலை அதிகரிப்பைக் குறைக்கவல்லதாக, ஊக்கத் தடுப்பூசி மருந்தின் செயல்திறன் காணப் படுகின்றது. கடந்த நான்கு வாரங்களின் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரையிலான...
ஷா ஆலம், பிப் 22 – நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்று விகிதம் கடந்த இரு நாட்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. நேற்று மொத்தம் 25,099 பேர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகினர்....