ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நல்லவர் வேஷமிட்டு அம்னோ இந்தியர்களை கழுத்தறுத்து விட்டதை மறைத்து நீண்ட நாட்களாக சுய வாழ்வுக்காக வேஷமிடும் கூட்டம்.

n.pakiya
கிள்ளான் பிப் 15 ;- இவ்வாண்டில் ரமலான் சந்தை உட்பட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளதை வரவேற்கிறேன். ஆனால், தைப்பூசத்திற்கு பக்தர்கள் காவடிகளை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெற்ற சிறார்களில் எண்மருக்கு மட்டுமே லேசான பக்க விளைவு

Yaashini Rajadurai
கோத்தா பாரு, பிப் 16- சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் (பிக்கிட்ஸ்) இம்மாதம் 3 ஆம் தேதி தொடங்கியது முதல் தடுப்பூசிக்கு பிந்தைய விளைவுகள் மீதான (ஏ.இ.எப்.ஐ.) எட்டு அறிக்கைகளை மட்டுமே சுகாதார...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பெற்றோரை அச்சுறுத்தாதீர்- கைரி வலியுறுத்து

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 16 – சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் (பிக்கிட்ஸ்) தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பும் பெற்றோரை அச்சுறுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின்  குறிப்பிட்ட சில...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புதிய உச்சத்தைத் தொட்டது கோவிட்-19: இன்று 27,831 பேர் பாதிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 16 – நாட்டில் இன்று  கோவிட் -19 எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு  27,831ஆகப் பதிவானது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக அதிகமாக பதிவு செய்யப்பட்ட ...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மலேசிய – லீக் கால்பந்து  விளையாட்டின் போது  அரங்கத்தில் சாப்பிட, குடிக்க  அனுமதி இல்லை

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, பிப் 16: பிப்ரவரி 26 போது மலேசியா லீக்கின் (எம்-லீக்) புதிய பருவத்தில் உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் அரங்கத்தில் சாப்பிடவும் குடிக்கவும்  அனுமதிக்கப்படவில்லை.  மலேசிய கால்பந்து லீக் (MFL) தலைமை நிர்வாக...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

50 கம்போங் துங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரண உதவி

n.pakiya
ஷா ஆலம், பிப் 16: பெட்டாலிங் ஜெயாவின் ஸ்ரீ அமான் அடுக்கு மாடியில் வசிக்கும் 50 ஆரம்ப  பள்ளி மாணவர்கள் நேற்று பள்ளி உபகரணங்கள் பெற்றனர். கோவிட்-19 ஆல் இன்னும் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரின் சுமையைக் குறைக்கும்...
ANTARABANGSAHEALTHMEDIA STATEMENT

சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 19,420 பேர் பாதிப்பு 

Yaashini Rajadurai
சிங்கப்பூர், பிப் 16– சிங்கப்பூரில் நேற்று 19,420 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 19,179 உள்நாட்டிலும் எஞ்சிய 241 சம்பவங்கள் வெளிநாட்டினர் மூலமாகவும் பரவின. இந்நோய்த் தொற்றுக்கு நேற்று எழுவர் பலியானதை அந்நாட்டு...
ANTARABANGSAHEALTHMEDIA STATEMENT

தினசரி கோவிட்-19 எண்ணிக்கை 90,000 ஆக உயர்வு- ஒமிக்ரோன் தொற்றுடன் போராடும் தென் கொரியா

Yaashini Rajadurai
சியோல், பிப் 16– ஒமிக்ரோன் வகை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக தென் கொரியா போராடி வரும் வேளையில் அந்நாட்டில் நேற்று 90,443 சம்பவங்கள் பதிவாகின. ஒத்துழைப்பு நல்கி வரும் மக்களுக்கு மனமார மன்னிப்பு...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

ஓமிக்ரானின் முக்கிய அறிகுறிகளில் தலைவலி, குமட்டல் ஆகியவை அடங்கும் – மருத்துவ நிபுணர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர்,பிப் 16: கோவிட் -19 ஓமிக்ரான் வகை நோய்க்கிருமி, டெல்டா வகைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு வாசனை உணர்வை இழக்கச் செய்வதில்லை. இது ஓமிக்ரான் வகைக்கும் டெல்டா வகைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் ஒன்றாகும் என்று...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 246,869 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 16– நாட்டில் நேற்று வரை 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 7 விழுக்காட்டினர் அல்லது 246,869 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

சுமார் 206,000க்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

n.pakiya
கோலாலம்பூர்,பிப் 15: நேற்றுவரை நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 206,748 பேர் அல்லது 5.8 விழுக்காட்டினர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்....
HEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

வேலையிட பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த சொக்சோ 35.7 லட்சம் வெள்ளி .

n.pakiya
கோலாலம்பூர், பிப் 15 – சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) ஆண்டு முழுவதும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார (ஒ.எஸ்.எச்) அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள 35.7 லட்சம் வெள்ளி நிதியை...