நல்லவர் வேஷமிட்டு அம்னோ இந்தியர்களை கழுத்தறுத்து விட்டதை மறைத்து நீண்ட நாட்களாக சுய வாழ்வுக்காக வேஷமிடும் கூட்டம்.
கிள்ளான் பிப் 15 ;- இவ்வாண்டில் ரமலான் சந்தை உட்பட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளதை வரவேற்கிறேன். ஆனால், தைப்பூசத்திற்கு பக்தர்கள் காவடிகளை...