ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

எண்டமிக் கட்டத்தை அறிவிக்கும் விஷயத்தில் அரசாங்கம் கவனப்போக்கை கடைபிடிக்கிறது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 11- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றை பெண்டமிக் கட்டத்திலிருந்து எண்டமிக் கட்டத்திற்கு மாற்றும் விஷயத்தில் அரசாங்கம் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். இவ்விவகாரத்தில் நாட்டில்...
ECONOMYHEALTHNATIONALPBTPENDIDIKAN

கோவிட்-19 தொற்று இன்று கிட்டத்தட்ட 2,000 அதிகரித்து 20,939 ஆக உள்ளது

n.pakiya
ஷா ஆலம், பிப் 11: கோவிட் -19 தொற்று விகிதம் நேற்று 19,090 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இன்று கிட்டத்தட்ட 2,000 அதிகரித்து 20,939 ஆக பதிவாகியுள்ளது. இன்று பதிவான மொத்த நோய்த் தொற்றுகளில் 20,...
ECONOMYHEALTHNATIONALPBT

சிறார்களுக்கான தடுப்பூசி மையங்களாக 1,055 பள்ளிகள் தேர்வு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 11- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்ட மையங்களாகச் செயல்படக்கூடிய 1,055 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பள்ளிகள் வரும் திங்கள்கிழமை தொடங்கி செயல்படும். எனினும், தடுப்பூசி மையங்களாக செயல்படும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்த இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 11 – அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்துவதற்கு கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசிக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்....
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 19,090 ஆகப் பதிவு 

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 10– நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மொத்தம் 19,090 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 17,134 ஆக இருந்தது. இன்று பதிவான மொத்த நோய்த்...
ECONOMYHEALTHNATIONALPENDIDIKAN

கல்வியமைச்சின் உயர்கல்விக் கூடங்களில் நாளை முதல் உடல் உஷ்ண சோதனை அவசியமில்லை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 10- கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து உயர்கல்விக் கூடங்களிலும் நாளை தொடங்கி உடல் உஷ்ண சோதனை கட்டாயமாக்கப்படாது. எனினும், அனைத்து ஆசிரியர்கள், அமலாக்கத் தரப்பினர், துணைப் சேவைப் பிரிவினர் மற்றும் வருகையாளர்கள் கல்விக்கூட...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்றுவரை 62,809 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 10- நாட்டில் நேற்று வரை 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 62,809 பேர் அல்லது 1.7 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இம்மாதம் 3 ஆம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள்

n.pakiya
ஷா ஆலம், பிப் 10: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில சட்டமன்ற பிரதிநிதிகள் தங்கள் முயற்சிகளைத் தொடர்கிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இன்று வரை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

17,134 சம்பவங்களுடன் தொடர்ந்து ஏற்றம் காண்கிறது கோவிட்-19 

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மொத்தம் 17,134 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 13,944 ஆக இருந்தது. புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 1.26 கோடி பேராக அதிகரிப்பு 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 9- நாட்டில் நேற்று வரை 1 கோடியே 26 லட்சத்து 16 ஆயிரத்து 139 பேர் அல்லது 53.9 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். அதோடு 2 கோடியே...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி, ஊக்கத் தடுப்பூசியை விரைந்து பெறுவீர்- மக்களுக்கு மாமன்னர் வலியுறுத்து

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 8- கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் அதனை விரைந்து பெறும்படி மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19  எண்ணிக்கை இன்று 13,944 ஆக  உயர்வு கண்டது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப்  8– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 13,944 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 11,034 ஆகப் பதிவாகியிருந்தது. இந்த புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில்...