எண்டமிக் கட்டத்தை அறிவிக்கும் விஷயத்தில் அரசாங்கம் கவனப்போக்கை கடைபிடிக்கிறது
கோலாலம்பூர், பிப் 11- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றை பெண்டமிக் கட்டத்திலிருந்து எண்டமிக் கட்டத்திற்கு மாற்றும் விஷயத்தில் அரசாங்கம் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். இவ்விவகாரத்தில் நாட்டில்...