NATIONALRENCANA PILIHAN

ஓய்வூதியத் திட்டம் நிறுத்த பரிந்துரை விரிவாக ஆராயப்படும்! – துணைப் பிரதமர் உறுதி

admin
கோலாலம்பூர், செப்.5- பொது சேவைத் துறைக்கு புதிதாகத் தேர்வு பெறுவோரின் ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்படும் என்ற பரிந்துரை இன்னும் ஆய்வு நிலையில் இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீஸா வான் இஸ்மாயில்...
NATIONALSELANGOR

செப்டம்பர் 8-இல் கத்ரி நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படும்

admin
கோலாலம்பூர், செப்.5- புரோ லிந்தாஸ் குழும ஏற்பாட்டிலான ஜிசிஇ – எல்மினா இரட்டை போட்டிக்கு (டூயல்தோன்) வழிவிடும் வகையில் செப்டம்பர் 8ஆம் தேதி கத்ரி நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 3...
NATIONAL

யுகேஎம் பல்கலைக்கழத்திற்கு அனைத்துலக அங்கீகாரம்

admin
ஷா ஆலம், செப்.5- அனைத்துலக வர்த்தக மேம்பாடடைந்த கல்லூரி பள்ளி சங்கத்திடம் (ஏஏசிஎஸ்பி) இருந்து அனைத்துலக தரத்திலான அங்கீகாரத்தை மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் (யுகேஎம்) பட்டப்படிப்பு கல்வி மையம் பெற்றது. இந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு...
NATIONAL

ரஷ்யாவில் மகாதீர் – மோடி இரு வழி பேச்சுவார்த்தை

admin
விளாட்வோஸ்டோக் (ரஷ்யா), செப். 5- கிழக்கு பொருளாதார உச்சநிலை மாநாடு வியாழக்கிழமை பிற்பகல் தொடங்குவதற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியுடன் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இரு வழி சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்பார்....
NATIONALRENCANA PILIHAN

கெஅடிலான் மாநில மாநாடுகள் அக்டோபரில் தொடங்கும்

admin
கோலாலம்பூர், செப்.5- ‘இருபது ஆண்டுகள் மறுமலர்ச்சி’ என்ற கருப்பொருள் கொண்ட மாநாடுகளை இவ்வாண்டு அக்டோபர் தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் கெஅடிலான் நடத்தவிருக்கிறது. இந்த மாநாடுகளில் கட்சியின் கொள்கை குறித்து தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

பணி ஓய்வு வயது அதிகரிப்பு பரிந்துரை: 93 விழுக்காடு இனணய தள பயனர்கள் அதிருப்தி

admin
ஷா ஆலாம், செப். 4- கட்டாய பணி ஓய்வு வயதை 60தில் இருந்து 65ஆக உயர்த்தும் அரசாங்கத்தின் பரிந்துரை குறித்து கருத்து பெறப்பட்ட 6,200 இனணய தள பயனர்களில் சுமார் 93 விழுக்காட்டினர் தங்களின்...
NATIONAL

சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்: வெ 2.3 பில்லியன் முதலீட்டிற்கு அங்கீகாரம்

admin
கோலாலம்பூர், செப்.4- சுகாதாரம் தொடர்பான பொருட்களை உட்படுத்திய 2.3 பில்லியன் வெள்ளி மதிப்பிலான 21 தயாரிப்பு பொருட்கள் திட்டங்களை மீடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாடு வாரியம் அங்கீகரித்துள்ளது. 1980 ஆண்டு தொடங்கி இதுவரை...
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர்–ஹூவாவேய் ஒத்துழைப்பு விவேக மாநில இலக்கு விரைவில் நிறைவேறும்

admin
ஷா ஆலம், செப்.4- ஹூவாவேய் நிறுவனத்துடன் சிலாங்கூர் அரசு நடத்திய நேரடி சந்திப்பின் காரணமாக ஆசியானில் விவேக மாநிலமாக உருவாகும் சிலாங்கூரின் இலக்கு விரைவில் நிறைவேறுவதற்கு புதிய வாய்ப்பு ஒன்று பிறந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி...
NATIONAL

உணர்ச்சிமயமான விவகாரங்கள் எழுப்பபடுவதை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது! – முஹீதீன்

admin
புத்ராஜெயா, செப்.3- இன, சமய நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிற்கக் கூடிய உணர்ச்சிமயமானத் தகவலைப் பரப்பும் தரப்பிடம் அரசாங்கம் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று தெரிவிக்கப்பட்டது. மக்களின் பேச்சுரிமையை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, பரிமாறப்படும்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

ஆசிய தொழில்நுட்ப குழுமத்துடன் சந்திப்பு: மந்திரி பெசார் தலைமையில் சிலாங்கூர் பேராளர் குழு சீனா பயணம்

admin
ஷா ஆலம், செப்.3- சீனா, ஷென்சென்னில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய சமூக விளையாட்டு அலைவரிசை நிறுவனமான தென்செண்ட் ஹோல்டிங்ஸ் குழுமத்தை சந்திக்க சிலாங்கூர் பேராளர்களுக்குத் தலைமையேற்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சீனா...
NATIONAL

இனத்துவாதம் மற்றும் மதம் சம்பந்த விவகாரங்களை எழுப்பாதீர்கள் !!!

admin
கோலா லம்பூர், செப்டம்பர் 2: பல்லின மக்கள் வாழ்ந்து வரும் மலேசிய நாட்டில் இனரீதியான மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை புக்கிட் அமான் குற்றவியல்...
NATIONALSELANGOR

சிலாங்கூரில் 3 மாவட்டங்களில் செப்டம்பர் 8 வரை வெப்ப நிலை நீடிக்கும்

admin
ஷா ஆலம், செப்.2- சிலாங்கூரில் 3 மாவட்டங்களில் இம்மாதம் 8ஆம் தேதி வரை வெப்ப நிலை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆயவகம் கூறியது. கோல லங்காட், கிள்ளான் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய...