புத்ரா ஜெயா, மே 23: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இன்று அதிகாரப்பூர்வ பிரதமர் அலுவலகமான பெர்டானா புத்ராவில் தனது பணியை தொடங்கினார். இதற்கு முன்பு, துன் மகாதீர் தனது பணியை பெர்டானா...
கோலா லம்பூர் , மே 21: சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, இன்று பொருளாதார நலன் அமைச்சராக இஸ்தானா நெகாராவில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். கெஅடிலான்...
ஷா ஆலம், மே 21: புக்கிட் அமான் வணிக குற்றவியல் விசாரணை பிரிவினர் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் சொந்தமான எட்டு இரும்பு பெட்டிகள் வெற்றிகரமாக திறக்கப்பட்டதாக தெரிவித்தனர். புக்கிட் அமான் வணிக...
புத்ரா ஜெயா, மே 21: முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையர் (நடவடிக்கை) டத்தோ ஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் புதிய தலைமை ஆணையராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம்...
கோலாலம்பூர்,மே20: நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் லஞ்சம் – ஊழல் ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு நேரடியாக வரவேண்டும் என அதன் துணை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பஃகி தெரிவித்தார். இதற்கு...
ஷா ஆலாம்,மே20: நாட்டை சிறந்த இலக்கிற்கும் நம்பிக்கையான எதிர்காலத்திற்கும் கொண்டு செல்வதே தமது இலக்கு என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் தெரிவித்தார். புதிய அமைச்சரவையில் முழு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கும் தாம் தனக்கான...
புத்ரா ஜெயா, மே 19: மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார நலன் அமைச்சுக்கு மாற்றலாகி செல்வதற்கு டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை துறக்க தயாராக இருப்பதாக...
ஷா ஆலாம்,மே18: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வீட்டில் 284 பெட்டிகளில் ஆடம்பர கைபைகளும் 72 பைகளில் தங்கநகைகளையும் ரொக்கப்பணத்தையும் போலீஸ் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் 1எம்டிபி விவகாரத்தில்...
ஷா ஆலாம்,மே18: மலேசிய லஞ்சம் ஊழல் ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) புதிய தலைவராக முகமட் சுக்ரி நியமிக்கபட்டார். அவரது அந்த நியமனத்திற்கு எஸ்.பி.ஆர்.எம் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டதோடு அவரை வரவேற்பதாகவும் அறிக்கை வழி அஃது தெரிவித்தது....
பெட்டாலிங் ஜெயா,மே18: துன் மகாதீர் அமைத்த அரச ஆலோசனை மன்றத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் 6பேரை துன் மகாதீர் நியமனம் செய்திருந்த வேளையில் தற்போது அன்வார் இப்ராஹிமையும் அம்மன்றத்தில் துன்...
பெட்டாலிங் ஜெயா, மே 17: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தன்னை கல்வி அமைச்சராக அறிவித்தார். துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலை மகளிர், குடும்ப நலன் மற்றும்...
பெட்டாலிங் ஜெயா, மே 17: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் விடுதலை, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் மலேசிய அரசாங்க நிர்வாகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த...