NATIONAL

அஸ்மின்: கட்சியை பிரதிநிதித்தே பாஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை, தனிப்பட்ட முறையில் அல்ல!!!

admin
செப்பாங், ஆகஸ்ட் 26: டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, தாம் பாஸ் கட்சியுடன் நடத்திய பேச்சு வார்த்தை, கெஅடிலான் கட்சியை பிரதிநிதித்தே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல என்று தெளிவுபடுத்தினார். கெஅடிலான் கட்சியின்...
NATIONAL

ஆட்சியை எடுத்தவுடன் பாக்காத்தான் அதிக மதிப்பிலான திட்டங்களை மறுஆய்வு செய்யும்

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 25: 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும், தற்போதைய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் திட்டமிட்ட மிக அதிக மதிப்பிலான திட்டங்களை மறுஆய்வு செய்யும் என்று பாக்காத்தான் ஹாராப்பான்...
NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும் ‘புரோட்டன் பாரு’வை தொடங்க துன் மகாதீர் விருப்பம்

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 25: மலேசியா நாட்டின் வாகனங்கள் உற்பத்தி தொழில் துறையில் முன்னணி நிறுவனத்தின் தந்தையான துன் டாக்டர் மகாதீர் முகமட், சீன நிறுவனமான கீலி ஆதிக்கம் செலுத்தும் புரோட்டோனுக்கு பதிலாக புதிய...
NATIONAL

1எம்டிபி ஊழலை விவரிக்க துன் மகாதீர் திரெங்கானுவிற்கு பயணம்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 24: முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை கலாச்சாரத்தை பொருட்படுத்தாமல் மத்திய அரசாங்கத்தின் ஊழல்களை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் அவரின் உற்சாகம் ஒரு துளியும்...
NATIONAL

கிள்ளானில் கெட்கோ மக்களின் போராட்ட விளக்கக் கூட்டம்

admin
உண்மைக் கதையை தெரிந்து கொள்ள வாருங்கள்: 1978-லிருந்து 8 ஏக்கர் நிலத்திற்காக போராடி வரும் கெட்கோ குடியிருப்பாளர்கள் வரும் 26 ஆகஸ்ட் 2017-ல் கிள்ளான் மக்களின் ஆதரவை நாடி வருகின்றனர். இன்று கெட்கோ போராட்டத்தைப் பற்றி...
NATIONALRENCANA PILIHAN

14 பொதுத் தேர்தல்: அம்னோவுக்கு பிரியாவிடை?

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 21: மாற்றத்திற்கான அரசியல் ஆய்வு மையம் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ மலாய்காரர்களின் வாக்குகளை இழக்க நேரிடும், ஏனெனில் தற்போதைய தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்களிடையே உள்ள...
NATIONAL

காவல்துறை அதிகாரியை சுட்டதாக இரண்டு நபர்கள் ஏழு நாட்களுக்கு காவல்

admin
ஜித்ரா, ஆகஸ்ட் 20: கடந்த வெள்ளிக்கிழமை, சங்லூன் தாமான் ஸ்ரீ ஹோஸ்பாவில் காவல்துறை அதிகாரியை சுட்டு கொன்ற சம்பவத்தை முன்னிட்டு இரண்டு நபர்கள் ஏழு நாட்களுக்கு காவலில்வைத்து விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜித்ரா...
NATIONAL

சுதந்திர உணர்வு மேலோங்க மக்களுக்கான அரசாங்கம் புத்ரா ஜெயாவில் மாற வேண்டும்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 18: ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரிட்டிஷாரின் கைகளில் இருந்த இந்த நாட்டை மீட்க போராடிய அனைத்து தேசத் தலைவர்களையும் போராளிகளையும் இந்த...
NATIONAL

கிளந்தானில் அரசியல் நியமனங்கள் தொடரும்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 16: கிளாந்தான் மாநில மந்திரி பெசார் டத்தோ அமாட் யாக்கோப் அறிக்கையின் அடிப்படையில் கெஅடிலான் கட்சியின் அனைத்து அரசியல் நியமனங்கள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் தமது நிர்வாகத்தில் கெஅடிலான் கட்சியின்...
NATIONAL

எஸ்பிஆர்எம் சிலாங்கூரில் உள்ள ஈசா சமாட் வீட்டை சோதனையிட்டனர்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 16: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நேற்று இரவு முன்னாள் பெல்டா குலோபல் வெண்ட்செர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஈசா சமாட்டின் வீட்டை சோதனையிட்டனர். இத்தகவலை ஊழல் தடுப்பு ஆணையத்தின்...
NATIONAL

சிங்கப்பூரிடம் டாக்டர் சுப்பிரமணியம் கற்றுக்கொள்ள வேண்டும்

admin
கோலாலம்பூர், ஆகஸ்ட் 15: தொற்றுநோய் வகையிலான நோய்கள் விவகாரத்தில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களிடம் சிங்கப்பூர் கடைப்பிடிக்கும் வரையறையினை மலேசியாவும் பின் பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட கெஅடிலான் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு பிரிவுத்...
NATIONALRENCANA PILIHAN

மும் முனை சந்திப்பு, பாக்காத்தானை பலப்படுத்தும் நோக்கம் கொண்டது

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 14: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமை ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகர், துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் தானும் சந்தித்த முத்தரப்பு...