மலாய் மொழியில் எழுதப்படாதக் கடிதங்களைப் புறக்கணிப்பீர்- அரசுத் துறைகளுக்கு அன்வார் அறிவுறுத்து
சைபர்ஜெயா, அக் 26- தேசிய மொழி தவிர வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டாம் என்று அரசுத் துறைகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். அரசு துறைகளுடனான தொடர்புகள் தேசிய...