கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை நிராகரிக்க வேண்டாம்- பொது உயர்கல்விக் கூடங்களுக்கு அறிவுறுத்து
புத்ராஜெயா, அக் 17- வறுமை காரணமாக உயர்கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையிலிருக்கும் மாணவர்களுக்கு நுழைவு அனுமதியை மறுக்க வேண்டாம் என் அரசாங்க உயர்கல்விக் கூடங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார். ஏழ்மை...