அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பின் வழி பொருள்களின் விலை உயர்வு காணவில்லை- அமைச்சர் தகவல்
கோல திரங்கானு, ஜூலை 19- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பொருள் விலையேற்ற விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்தும் எதிர்கட்சிகளின் செயலை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப்...