ஷா ஆலம், நவ 25 ;- மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தற்போதைய சிலாங்கூர் மாநில சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மாநில எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆரவாரங்களை...
கோலாலம்பூர், செப் 22 – அம்பாங்கில் உள்ள ஜாலான் தாசேக் தம்பாஹானில் கூட்டரசு பிரதேச சாலைப் போக்குவரத்துத் துறை நேற்று மேற்கொண்ட அந்நிய வாகன மோட்டிகளுக்கு எதிரான “ஒப் பெவா” சோதனை நடவடிக்கையில் 280...
ஷா ஆலம், செப் 22- மாநிலத்திலுள்ள கூட்டரசு சாலைகளைப் பராமரிப்பது மற்றும் தரம் உயர்த்தும் பணிகளுக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர நிதியை 80 கோடி வெள்ளியாக உயர்த்தும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மாரிஸ்...
குவாந்தான், ஆக செப் 4- குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை காய்கறி தோட்டக்காரர் ஒருவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தித் தந்தது. இல்லாத முதலீட்டு திட்டத்தை...
கோலாலம்பூர், ஆக 27- தேசிய தின கண்காட்சிக்கு தயாராகும் பொருட்டு அரச மலேசிய ஆகாயப் படை விமானங்கள் இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை தாழ்வாகப் பறந்து பயிற்சியில் ஈடுபடும். அரச மலேசிய...
செய்தி சு. சுப்பையா பெஸ்தாரி.ஜெயா ஆகஸ்ட்.23- பத்தாங் பெர்ஜுந்தை ( பண்டார் பெஸ்தாரி ) வட்டாரத்தில் புகழ் பெற்ற 5 தோட்ட மக்கள் தங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்ற போராட்டத்தில் கடந்த 15...
அலோர் காஜா, ஆக 23- விரைவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி மற்றும் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள பார்ட்டி அமானா நெகாரா (அமானா) நம்பிக்கை கொண்டுள்ளது....
கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அவமதிக்கும் வகையிலான கருத்தைப் பதிவிட்டது தொடர்பில் முகநூல் கணக்கின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்டு 18ஆம் தேதி காணொளி...
ஷா ஆலம், ஆக 14- அரசியல் கட்சி வேறுபாடின்றி சிலாங்கூரிலுள்ள ஒவ்வொரு பிரஜையின் குரலாக மாநில ஒற்றுமை அரசாங்கம் ஒலிக்கும் என்று முன்னாள் மந்திரி புசார் உறுதியளித்துள்ளார். இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில்...
கோலாலம்பூர், ஆக 14 – ஆறு மாநிலங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை முறையாக நிறைவேற்றியதற்காக அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்றி தெரிவித்துள்ளார். ஒற்றுமை...
ஷா ஆலம், ஆக 12- பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஏதுவாக மறவாமல் வாக்களிக்க வருமாறு சிலாங்கூர் மக்களை தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கேட்டுக்...
கோலாலம்பூர், ஆக 12- ஆறு மாநிலங்களில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு மொத்தம் 3,190 வாக்குச் சாவடிகளில் உள்ள 17,048 வாக்களிப்பு மையங்கள் இன்று காலை 8.00 மணிக்கு திறக்கப்பட்டன. இந்த மாநிலத் தேர்தல்கள் உடன்...