ECONOMYHEALTHNATIONAL

3.9 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு வருடத்திற்கு RM 490 கோடி சிகிச்சைக்காக செலவிடப்படுகிறது

n.pakiya
சிரம்பான், ஜூலை 9: நாட்டில் நீரிழிவு நோயைக் கையாள்வதற்கான முயற்சிகளைச் செயல்படுத்த அரசாங்கம் ஆண்டுக்கு RM 490 கோடி செலவழிக்கிறது, இது கவலைக்குரியதாக காணப்படுகிறது மற்றும் தற்போது 3.9 மில்லியன் பெரியவர்கள் இந்த நோயால்...
MEDIA STATEMENTNATIONAL

எதிர் கட்சிகள் அவதூறுகளை மட்டுமே பரப்புகின்றனர்  டத்தோ ஸ்ரீ அன்வார் குற்றச்சாட்டு.

n.pakiya
செய்தி சு.சுப்பையா பாங்கி.ஜூலை.7- கடந்த 6 மாத காலமாக  நாடாளுமன்றத்திற்கு வெளியே அவதூறுகளை மட்டுமே பரப்பி வருகின்றனர்.  எதிர்க்கட்சி என்ற முறையில் நாடாளுமன்றத்தில் அறிவுபூர்வமான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவில்லை. 6 மாத காலமாக பெர்சத்துவும் பாஸ்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான் தொகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனையில் 500க்கு மேற்ப்பட்டோர் பங்கேற்பு

n.pakiya
கிள்ளான், ஜூலை 8- இங்குள்ள கம்போங் பத்து பிலா, சிராஜூடின் அல்-அனுவார் பள்ளிவாசலில் நடைபெற்ற கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான ஏசான் ரஹ்மா மலிவு விற்பனைக்கு பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது....
MEDIA STATEMENTNATIONAL

எதிர்கால சிலாங்கூர் அரசு மஇகா மற்றும் மசீசவை உள்ளடக்கியிருக்கும்- மந்திரி புசார் உத்தரவாதம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை  8- மாநிலத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றால் மாநிலத்தின் எதிர்கால நிர்வாகத்தில் மஇகா மற்றும் மசீச  ஆகிய கட்சிகள்  சேர்க்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி...
ECONOMYNATIONAL

மை லைசென்ஸ் திட்டம் விரிவாக்கத்திற்கு 1 கோடி வெள்ளி மானியம் கோரப்படும்- அந்தோணி லோக் தகவல்

n.pakiya
பாலிக் பூலாவ், ஜூலை 8- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் லைசென்ஸ் பெறுவதற்கு ஏதுவாக மை லைசென்ஸ் பி2 திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு அடுத்தாண்டில் ஒரு கோடி வெள்ளியை போக்குவரத்து அமைச்சு நிதியமைச்சிடம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் தேர்தலில் துரோகிகளை விரட்டியடிப்போம்  துணைப் பிரதமர் சூளுரை.

n.pakiya
செய்தி சு.சுப்பையா பாங்கி.ஜூலை.7- பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் சிலாங்கூரில் உள்ள அரசியல் துரோகிகளை விரட்டியடிப்போம் என சூளுரைத்தார் நாட்டின் துணை பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ ஜஹிட் ஹமிடி. சிலாங்கூர் தேசிய முன்னணியிலும்...
MEDIA STATEMENTNATIONAL

அனல் பறக்கும் உரையுடன் மக்கள் வெள்ளத்தில்  ஒற்றுமை அரசின் தேர்தல் இயந்திரம் வெள்ளோட்டம்.

n.pakiya
கட்டுரை சு. சுப்பையா பாங்கி.ஜூலை.7-  ஆறு மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரம் கடும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள், வெள்ளம் போல் பாங்கி வணிக மையத்தில் அணி திரண்டனர். நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநிலத் தேர்தல்- சிலாங்கூரில் கூடுதலாக 2,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 8- மாநிலத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக  சிலாங்கூரில் கூடுதலாக 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடீன்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் சிறப்பான பொருளாதார நிர்வாகத்திற்கு உள்நாட்டு உற்பத்தியில் மாநில அரசின் பங்களிப்பே சான்று

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 8- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதில் சிலாங்கூர் அரசு கடந்தாண்டு பெற்ற வெற்றி பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அது சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதை நிரூபித்துள்ளது. பொருளாதார ஜாம்பவான்...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் மடாணி பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேசனல் ஒற்றுமை முன்னணியின்  தேர்தல் இயந்திரம்  பிரதமரால்  முடுக்கி விடப் பட்டது.

n.pakiya
செய்திகள் சு. சுப்பையா   பண்டார் பாரு பாங்கி ஜூலை 8, நேற்று 7\7\2023 வெள்ளிக்கிழமை பண்டார் பாரு பாங்கி சிலாங்கூர்  நடைபெற்ற பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேசனல் இணைந்த மடாணி ஒற்றுமை முன்னணியின்...
NATIONAL

வாழும் வரை நலத்திட்ட உதவிகளைப் பெறுவதை உறுதி செய்வதே முதியோருக்கான ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ்சின் நோக்கம்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 7: ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வாழும் வரை நலத்திட்டங்கள் வழி உதவிகள் வழங்கும் வாய்ப்பை உறுதி செய்வதே முதியோருக்கான...
NATIONAL

பொதுச் சேவை சம்பளத் திட்டத்தை மறு ஆய்வு செய்வது குறித்து அமைச்சரவை விவாதிக்கும்

Shalini Rajamogun
சிரம்பான், ஜூலை 7 – பொதுச் சேவை சம்பள திட்டத்தை மறு ஆய்வு செய்வது குறித்து அமைச்சரவையில் அடுத்த வாரம் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நீண்ட நாட்களாக...