NATIONAL

போதைப்பொருள் தொடர்பாக இரண்டு சகோதரர்கள் உட்பட 6 பேர் கைது

Shalini Rajamogun
ஈப்போ, ஜூலை 7: ஜெலா பாங்கில் உள்ள ஒரு கடையைப் போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகமாக மாற்றியதாகச் சந்தேகத்தின் பேரில் இரண்டு சகோதரர்கள் உட்பட 6 பேர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 32 முதல்...
NATIONAL

பள்ளியில் பகடிவதை நடந்துள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணை – கல்வி அமைச்சகம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 7 – மலாக்காவில் உள்ள ஒரு பள்ளியில் பகடிவதை நடந்துள்ளதா இல்லையா என்பதை அறிய கல்வி அமைச்சகம் (MOE) விசாரணை நடத்தி வருகிறது என்று அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்....
NATIONAL

உயர்கல்வி நிறுவனங்களின் (IPT) மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் நடவடிக்கையை எளிதாக்குவதற்கான அணுகுமுறை அடையாளம் காணப்படும்

Shalini Rajamogun
ஜித்ரா, ஜூலை 7 – ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் ஆறு மாநிலத் தேர்தல்களில் வாக்களிக்க அவரவர் ஊர்களுக்கு திரும்பும் உயர்கல்வி நிறுவனங்களின் (IPT) மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கான பொருத்தமான அணுகுமுறையை...
NATIONAL

சிலாங்கூரிலுள்ள 988 பள்ளிகளுக்கு வெ 2.65 கோடி வெள்ளி மானியம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 7- சிலாங்கூர்  மாநிலத்திலுள்ள 988 பள்ளிகளுக்கு 2 கோடியே 65 லட்சம் வெள்ளியை மாநில அரசு மானியமாக வழங்கியுள்ளது. பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம்  கடந்த 2009 ஆம் ஆண்டில் ...
NATIONAL

கடந்த மே மாதத்தில் விமானப் பயணிகளின் போக்குவரத்து 39.1 சதவீதம் உயர்வு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 7: 2022 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 மே மாதத்தில் மொத்த விமானப் பயணிகளின் போக்குவரத்து 39.1 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2019 இல் பதிவுசெய்யப்பட்ட அளவிற்குப் பயணிகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளது...
MEDIA STATEMENTNATIONAL

மலேசிய தேசியப் பதிவு துறை ஒரு குடும்பத்தில் நால்வருக்கு பிறப்பு பத்திரம் வழங்கியது  

n.pakiya
ஷா ஆலம் ஜூலை  6 ;- இருபத்து எட்டு ஆண்டுகளாக  பிள்ளைகளுக்கு  பிறப்பு பத்திரமின்றி ஒரு குடும்பம் தத்தளித்துள்ளது.   கடந்த 8 ஆண்டுகளாக   முயற்சித்தும் தோல்வியடைந்த  நேரத்தில், சிலாங்கூர்  மைசெல்  அதிகாரி திரு....
NATIONAL

இன்று இரவு வரை ஏழு மாவட்டங்களில் கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 6: இன்று சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று  முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. இதே வானிலைதான்கோலாலம்பூர், புத்ராஜெயா,...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் ஆட்சியை மாற்ற வேண்டிய அவசியமில்லை  மந்திரி புசார் ஆவேச தாக்கு

n.pakiya
செய்திகள் -சு. சுப்பையா பெ.ஜெயா.ஜூலை. 5-  சிலாங்கூர் மாநில ஆட்சியை மாற்றுவோம் என்று பெரிக்காத்தன் தலைவர்கள் கூறி வருகின்றனர். சிலாங்கூர் அரசு ஆட்சியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பக்கத்தான்  ஹரப்பான் ஆட்சியில்  கடந்த...
NATIONAL

கோழி விற்பனைக் கடையின் தரையில் தொப்புள் கொடியுடன் குழந்தை கண்டுபிடிப்பு

Shalini Rajamogun
சுக்காய் ஜூ 6- புதிதாக பிறந்த குழந்தை ஒன்று இங்குள்ள ஜாலான் ஆயர் பூத்தே, ஜாபோர் குபோரில் உள்ள கோழி விற்பனைக் கடை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில்...
NATIONAL

யு.எஸ்.எம். பேராசிரியர் சிவமுருகன் உரை- பிரதமர் அன்வார் பாராட்டு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 6 – மலேசியப் பல்கலைக் கழகப் (யுஎஸ்எம்) பேராசிரியராக நியமிக்கப்பட்டப் பின்னர் தனது முதலாவது உரையை நிகழ்த்திய அரசியல் ஆய்வாளர் சிவமுருகன் பாண்டியனுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத்...
NATIONAL

மலேசியாவில் தொடர்ந்து செயல்பட 96 விழுக்காட்டு ஜப்பானிய நிறுவனங்கள் விருப்பம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 6- மலேசியாவில் தொடர்ந்து செயல்பட 96 விழுக்காட்டு மலேசிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றில் பாதி நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கும் எண்ணம் கொண்டுள்ளன. ஜப்பானின் வெளி வர்த்தக நிறுவனம்...
NATIONAL

பத்தாங் காலி ஆற்றில் விழுந்து சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 6: உலு சிலாங்கூர், டேசா ஆலம் ரியா அருகில் உள்ள பத்தாங் காலி ஆற்றில் விழுந்து ஏழு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று (புதன்கிழமை) இரவு 7.15 மணியளவில்...