நேற்று இரவு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் காணப்பட்டது
கோலாலம்பூர், ஏப்ரல் 25: ஐடில்பித்ரியின் மூன்றாம் நாளான நேற்று இரவு 10 மணி நிலவரப்படி பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,...