NATIONAL

நேற்று இரவு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் காணப்பட்டது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 25: ஐடில்பித்ரியின் மூன்றாம் நாளான நேற்று இரவு 10 மணி நிலவரப்படி பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,...
NATIONAL

மகளிர்  தனிநபர் சைக்கிள் ஒட்ட வீரர் தேசிய சாதனையை முறியடித்தார், ஆனால்  தோல்வியைத் தழுவினார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 25: கனடாவின் மில்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் யூனியன் (யுசிஐ) நேஷன்ஸ் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் தனிநபர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை...
NATIONAL

விபத்துக்குள்ளான காரில் நான்கு பேர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர்

Shalini Rajamogun
குவாந்தான், ஏப்ரல் 25: நேற்று மேற்கு நோக்கிய பெந்தோங் டோல் பிளாசா வாயிலில் விபத்துக்குள்ளான காரில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த சம்பவம்...
NATIONAL

பட்டாசு வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் அமைதியைக் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்.25: பொது இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் அமைதியைக் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன்...
NATIONAL

6 இடங்களில் நடைபெறும் மடாணி மலேசியா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமருடன் கலந்துகொள்ள அழைப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 25: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த சனிக்கிழமை முதல் 6 இடங்களில் நடைபெறும் மடாணி மலேசியா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மாலை வாகன எண்ணிக்கை அதிகரிப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 24- நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மாலை 5.00 மணி வரை வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதோடு வாகனங்கள் மெதுவாக நகர்வதையும் காண முடிந்தது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தென் பகுதியில் போர்ட்டிக்சன்...
MEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளின் போது 1,381 சாலை விபத்துகள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஏப்  24- நோன்புப் பெருநாள் ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் நான்காவது நாளான நேற்று வரை 2,072 வாகனங்களை உட்படுத்திய 1,381 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன. இக்காலக்கட்டத்தில் கார்கள்...
NATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை போக்குவரத்து சீராக இருந்தது

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 24- நோன்புப் பெருநாளின் மூன்றாவது நாளான இன்று 9.00 மணி நிலவரப்படி காலை நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீராகக் காணப்பட்டது. நோன்புப் பெருநாள் விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருவதால்...
ECONOMYNATIONAL

உல்லாசப் பயணம் துயரத்தில் முடிந்தது- மூன்று இந்தியச் சகோதரிகள் கடலில் மூழ்கி மரணம்

n.pakiya
சிரம்பான், ஏப் 24- நோன்புப் பெருநாளை முன்னிட்டு இந்திய குடும்பம் போர்ட்டிக்சன் கடற்கரைக்கு மேற்கொண்ட உல்லாசப் பயணம் துயரத்தில் முடிந்தது. நேற்று மாலை, பந்தாய் சஹாயா கடற்கரையில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச்...
ECONOMYNATIONAL

மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு ஆறு மாநிலங்களில் நடைபெறும்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 24- அமைச்சர்கள் பங்கேற்கும் மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு இம்மாதம் 29 ஆம் தேதி தொடங்கி மே 14ஆம் தேதி வரை ஆறு மாநிலங்களில் நடைபெறும். இந்த...
ECONOMYNATIONAL

சமநிலை உணர்வை மேம்படுத்துவோம், மாநில-மத்திய அரசின் உறவுகளை பலப்படுத்துவோம்- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 23- சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சுபிட்சத்திற்காக சமநிலைப் போக்கை மேம்படுத்தும்படி மாநில மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். மத்திய அரசு பணியாளர்களுக்கும் நோன்புப்...
NATIONAL

ஹரி ராயா ஐடில்பித்ரி சந்தப்பான் நிகழ்விற்கு யாங் டி-பெர்துவான் அகோங் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் வருகை புரிந்தனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 22: யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் இன்று நடைபெற்ற ஹரி...