ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தென் பினாங்கு மேம்பாடுத் திட்டம் தொடர்பான மீனவர்களின் குறைகளைக் கேட்கத் தயார்- பிரதமர் கூறுகிறார்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 28- தென் பினாங்கு மேம்பாட்டுத் திட்டம் (பி.எஸ்.ஐ.) தொடர்பான மீனவர்களின் மனக்குறை மற்றும் ஆட்சேபங்களைத் தாம் கேட்க தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். அந்த திட்டம்...
ACTIVITIES AND ADSHEALTH

ரவாங் தொகுதியில் 30 சுகாதார உதவித் திட்ட விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 28- ரவாங் சட்டமன்றத் தொகுதியில் சிலாங்கூர் சேஹாட் உதவித் திட்டத்திற்கு (பி.எஸ்.எஸ்.) செய்யப்பட்ட 60 விண்ணப்பங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக...
ECONOMYNATIONAL

புதிய எஸ்.ஒ.பி. வெளியிடப்படாத போதிலும் முகக் கவசம் அணிய பொதுமக்களுக்கு அமைச்சு ஆலோசனை

n.pakiya
கூச்சிங், ஏப் 28- பொது இடங்களில் அல்லது கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் உள்ள பகுதிகளில் பொது மக்கள் முகக் கவசம் அணிவதை சுகாதார அமைச்சு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. புதிய ஒமிக்ரோன் திரிபுகள்...
NATIONAL

20 பேரின் தனிப்பட்ட தகவல்கள் இணைய மோசடி நபர்களால்  கருப்பு வலைதளங்களில்  பகிரப்படுகிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 27: கிரெடிட் கவுன்சிலிங் அண்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்சி (ஏகேபிகே) தனது வாடிக்கையாளர்களில் சுமார் 20 பேரின் பெயர் மற்றும்’’ மைகாட்’’ அடையாள அட்டை எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இணையத்தளம் அல்லது...
NATIONAL

கோவிட்-19 பரவலைத் தடுக்க மாணவர்களுக்கு மீண்டும் முகக்கவரி- சிலாங்கூர் அரசு வரவேற்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 27- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் முகக்கவரி அணிவதை மீண்டும் கட்டாயமாக்கும் கல்வியமைச்சின் பரிந்துரையை சிலாங்கூர் மாநில அரசு வரவேற்றுள்ளது. மாணவர்கள் மத்தியில் நோய்த் தொற்றுப்...
NATIONAL

மலேசியாவில் வணிகங்களை குறிவைக்கும் இணையத்தள அச்சுறுத்தல்கள் கடந்த ஆண்டு 197 சதவீதம் அதிகரிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 27: மலேசியாவில் வணிகங்களை குறிவைக்கும் இணையத்தள அச்சுறுத்தல்கள் கடந்த ஆண்டு 197 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலகளாவிய சைபர் பாதுகாப்பு மற்றும் வைரஸ் தடுப்பு வழங்குநர் காஸ்பர்ஸ்கி தெரிவித்துள்ளது. காஸ்பர்ஸ்கி இன்று வெளியிட்ட...
NATIONAL

சிலாங்கூரில் கோலா லங்காட், சிப்பாங் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 27: சிலாங்கூரில் கோலா லங்காட், சிப்பாங் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மற்றும் புத்ரா ஜெயாவில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது....
NATIONAL

எல் நினோ நிகழ்வு ஜூன் மாதத்தில் நாட்டை தாக்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 27: வறண்ட மற்றும் வெப்பமான காலநிலையுடன் தென்மேற்கு பருவமழையும் ஏற்படுவதால் எல் நினோ நிகழ்வு ஜூன் மாதத்தில் நாட்டை தாக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எல் நினோ 90...
NATIONAL

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் தொழிலாளர் தினக் கொண்டாட்டம்! -அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 28- இவ்வாண்டு தொழிலாளர் தினக் கொண்டாட்டம் 2023, புத்ரா ஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில்  மே 1 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு மேல்  நடைபெறுகிறது என்று மனிதவள அமைச்சர்...
NATIONAL

ஊடகத் துறையின் தலைமைப் பொறுப்புகளில் மகளிருக்கு குறைவான பிரதிநிதித்துவம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 27- உலகலாவிய நிலையில் ஊடகத் துறையில் அதிகாரமிக்க பொறுப்புகளை வகிப்பதில் தாங்கள் இன்னும் விடுபட்ட நிலையில் உள்ளதாக பெண்கள் கருதுகின்றனர். உலகிலுள்ள பிரசித்தி பெற்ற 240 செய்தி நிறுவனங்களில் உயர் பதவி...
NATIONAL

89வது ராயல் மலேசியன் கடற்படைத் தினத்தை முன்னிட்டு சிலாங்கூர் சுல்தான் வாழ்த்து தெரிவித்தார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 27: 89 வது ராயல் மலேசியன் கடற்படைத் தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் குடிமக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ராயல் மலேசியன் கடல் இராணுவப் கேப்டனாக...
NATIONAL

எஸ்.பி.ஆர்.எம். அகாடமி நிலச்சரிவு- பாதிக்கப்பட்ட பகுதியில் நீர் விநியோகம் துண்டிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 27- தொடர் நிலச்சரிவைத் தடுப்பதற்காக தலைநகர் புக்கிட் துங்கு, பெர்சியரான் துங்கு சைட் சிராஜூடினில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அகாடமிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில்...