தென் பினாங்கு மேம்பாடுத் திட்டம் தொடர்பான மீனவர்களின் குறைகளைக் கேட்கத் தயார்- பிரதமர் கூறுகிறார்
ஷா ஆலம், ஏப் 28- தென் பினாங்கு மேம்பாட்டுத் திட்டம் (பி.எஸ்.ஐ.) தொடர்பான மீனவர்களின் மனக்குறை மற்றும் ஆட்சேபங்களைத் தாம் கேட்க தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். அந்த திட்டம்...