ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மாலை வாகன எண்ணிக்கை அதிகரிப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 24- நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மாலை 5.00 மணி வரை வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதோடு வாகனங்கள் மெதுவாக நகர்வதையும் காண முடிந்தது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தென் பகுதியில் போர்ட்டிக்சன்...
MEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளின் போது 1,381 சாலை விபத்துகள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஏப்  24- நோன்புப் பெருநாள் ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் நான்காவது நாளான நேற்று வரை 2,072 வாகனங்களை உட்படுத்திய 1,381 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன. இக்காலக்கட்டத்தில் கார்கள்...
NATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை போக்குவரத்து சீராக இருந்தது

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 24- நோன்புப் பெருநாளின் மூன்றாவது நாளான இன்று 9.00 மணி நிலவரப்படி காலை நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீராகக் காணப்பட்டது. நோன்புப் பெருநாள் விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருவதால்...
ECONOMYNATIONAL

உல்லாசப் பயணம் துயரத்தில் முடிந்தது- மூன்று இந்தியச் சகோதரிகள் கடலில் மூழ்கி மரணம்

n.pakiya
சிரம்பான், ஏப் 24- நோன்புப் பெருநாளை முன்னிட்டு இந்திய குடும்பம் போர்ட்டிக்சன் கடற்கரைக்கு மேற்கொண்ட உல்லாசப் பயணம் துயரத்தில் முடிந்தது. நேற்று மாலை, பந்தாய் சஹாயா கடற்கரையில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச்...
ECONOMYNATIONAL

மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு ஆறு மாநிலங்களில் நடைபெறும்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 24- அமைச்சர்கள் பங்கேற்கும் மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு இம்மாதம் 29 ஆம் தேதி தொடங்கி மே 14ஆம் தேதி வரை ஆறு மாநிலங்களில் நடைபெறும். இந்த...
ECONOMYNATIONAL

சமநிலை உணர்வை மேம்படுத்துவோம், மாநில-மத்திய அரசின் உறவுகளை பலப்படுத்துவோம்- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 23- சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சுபிட்சத்திற்காக சமநிலைப் போக்கை மேம்படுத்தும்படி மாநில மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். மத்திய அரசு பணியாளர்களுக்கும் நோன்புப்...
NATIONAL

ஹரி ராயா ஐடில்பித்ரி சந்தப்பான் நிகழ்விற்கு யாங் டி-பெர்துவான் அகோங் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் வருகை புரிந்தனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 22: யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் இன்று நடைபெற்ற ஹரி...
NATIONAL

கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் கோழி முட்டைகள் தேவைக்கு போதுமான அளவில் உள்ளன

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப்ரல் 22: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு கிழக்குக் கடற்கரையில் உள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் பல்வேறு தரங்களின் கோழி முட்டைகள் போதுமான அளவில் உள்ளன என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத்...
NATIONAL

பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளை விற்பனை செய்ய 100 தற்காலிக அனுமதி 

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 22: பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளை விற்பனை செய்ய மொத்தம் 100 தற்காலிக  விண்ணப்பங்களுக்கு அம்பாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஏஜே) ஏப்ரல் 1 முதல் 11 வரை ஒப்புதல் அளித்துள்ளது. ராயல்...
NATIONAL

ஐடில்பித்ரியின் போது நீர் தரம், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு  உறுதிப்படுத்த லுவாஸ் எப்போதும் தயார் நிலை உள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (LRA) செயல்பாட்டை உறுதிசெய்ய எப்போதும் தயார் நிலையில் உள்ளது மற்றும் பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீர்...
NATIONAL

விரைவுப் பேருந்து மீது கார் மோதியதில் இருவர் பலி

Shalini Rajamogun
கோலா திரங்கானு, ஏப். 22: நேற்று மதியம் சுங்கை ஈகானில், ஜாலான் கோலா திரங்கானு-கோத்தா பாரு சாலை, கிலோமீட்டர் 21 இல், விரைவுப் பேருந்து மீது கார் மோதியதில், மகள் காயமடைந்த நிலையில், தம்பதிகள்...
NATIONAL

நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராகக் கட்டுப்பாட்டுடன் உள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்.22: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தின் முதல் நாளான இன்று காலை 9 மணி நிலவரப்படி பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டுடனும் காணப்பட்டது. மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது,...