நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மாலை வாகன எண்ணிக்கை அதிகரிப்பு
கோலாலம்பூர், ஏப் 24- நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மாலை 5.00 மணி வரை வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதோடு வாகனங்கள் மெதுவாக நகர்வதையும் காண முடிந்தது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தென் பகுதியில் போர்ட்டிக்சன்...