சக குடியிருப்பாளரை 11 முறை கத்தியால் குத்திய ஆடவர்- டேசா மெந்தாரியில் சம்பவம்
கோலாலம்பூர், ஜூலை 18 – சக குடியிருப்பாளரால் 11 முறை கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடக்கக் காணப்பட்டார். இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயா, சன்வே, டேசா மெந்தாரி...