முறையாகப் பராமரிக்காததால் பூனைகள் உயிரிழப்பு-விற்பனை முகவருக்கு ஈராண்டுச் சிறை, அபராதம்
கோலாலம்பூர், மார்ச் 29- தனது வீட்டில் ஐந்து பூனைகளைக் கூண்டில் அடைத்து உணவு தராமல் பட்டினியால் சாகவிட்ட ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஈராண்டுச் சிறைத்தண்டனையும் 50,000 வெள்ளி அபராதமும் விதித்தது....