புருணையில் உள்ள மலேசியர்களுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு
பண்டார் ஸ்ரீ பகவான், ஜன 25- இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு புருணை வந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்றிரவு இங்கு நடைபெற்ற மலேசியர்களுடனான சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். இங்குள்ள...