NATIONAL

புருணையில் உள்ள மலேசியர்களுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

Shalini Rajamogun
பண்டார் ஸ்ரீ பகவான், ஜன 25- இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு புருணை வந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்றிரவு இங்கு நடைபெற்ற மலேசியர்களுடனான சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். இங்குள்ள...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஜொகூரில் வெள்ளம்- நேற்று நள்ளிரவு வரை 2,912 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, ஜன 25- ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று நள்ளிரவு 12.00 மணி வரை மொத்தம் 2,912 பேர் துயர் துடைப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். நேற்றிரவு 8.00 மணியளவில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூரில் வெள்ளம்- 422 பேர் எட்டு துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

n.pakiya
ஜோகூர் பாரு, ஜன 24- ஜோகூர் மாநிலத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ள வேளையில் இன்று பிற்பகல் 2.00 மணி நிலவரப்படி மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 422 பேர் எட்டு துயர் துடைப்பு மையங்களில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மதியம் தொடங்கி போக்குவரத்து நெரிசல்

n.pakiya
கோலாலம்பூர், ஜன  24- சீனப் புத்தாண்டு  விடுமுறை  முடிவடைந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்புவதால் நாட்டின் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மதியம் தொடங்கி  வாகனப் போக்குவரத்து  அதிகரித்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு-தெற்கு...
HEALTHMEDIA STATEMENT

நாட்டில் நேற்று 142 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 24- நாட்டில் நேற்று 142 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அண்மைய மாதங்களில் பதிவான மிகவும் குறைவான நோய்த் தொற்று எண்ணிக்கை இதுவாகும்.  இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் வளங்கள் கொள்ளையிடப்படுவதை நிறுத்தினால் மலேசியா மேலும் வளம் பெறும்- அன்வார்

n.pakiya
ஜோர்ஜ் டவுன், ஜன 24- ஊழல் மூலம் நாட்டின் வளங்கள் கொள்ளையிடப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படும் பட்சத்தில் இந்த பிராந்தியத்தில் மேம்பாடு கண்ட நாடாக மலேசியா உருவாக வாய்ப்பு உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
MEDIA STATEMENTNATIONAL

பத்து லாயார் கடற்கரையில் குளிக்கும்போது காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

n.pakiya
ஜோகூர் பாரு, ஜன 24- கோத்தா திங்கி அருகே உள்ள பத்து லாயார் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது காணமால் போன 16 வயது இளைஞர் நேற்று கடலில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.  அந்த இளைஞர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இன்று இரவு வரை சிலாங்கூரில் பல இடங்களில் கனமழை எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலாம், ஜன 23: இன்று இரவு வரை கோலா சிலாங்கூர் உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை...
NATIONAL

போதைப் பொருளுக்கு எதிரான சோதனையில் எழுவர் கைது- வெ.21 லட்சம் கஞ்சா பறிமுதல்

Shalini Rajamogun
ஜோர்ஜ் டவுன், ஜன 23- பினாங்கு மற்றும் பேராக்கின் பல்வேறு இடங்களில் கடந்த வியாழக்கிமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் அரசு ஊழியர் உள்பட எழுவர் கைது செய்யப்பட்டதோடு 21 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 840.729...
NATIONAL

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்தது, 44 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஓட்டுநர் உயிர் தப்பினர்

Shalini Rajamogun
புத்ராஜெயா,  ஜன 23: இன்று காலை யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா (யுபிஎம்) சுங்கச்சாவடியான செர்டாங்கிலிருந்து வெளியேறும் போது சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்ததில் மொத்தம் 44 சுற்றுலாப் பயணிகள் ஒரு கணம் பதட்டத்தை எதிர் கொண்டனர்....
ALAM SEKITAR & CUACANATIONAL

கோலா சிலாங்கூர் பெர்மாதாங் செடெபாவில் ஏற்படும் உயர் அலையின் நிகழ்வைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலாம், ஜன 23: ஜனவரி 22 முதல் வியாழன் வரை கோலா சிலாங்கூர் பெர்மாதாங் செடெபாவில் ஏற்படும் உயர் அலையின் நிகழ்வைத் தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கோலா சிலாங்கூர் மாவட்ட/நில...
ALAM SEKITAR & CUACANATIONAL

இன்று முதல் புதன்கிழமை வரை திரங்கானு, பகாங், ஜொகூர், சரவாக் மற்றும் சபாவில் தொடர் மழை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 23: திரங்கானு, பகாங், ஜொகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் புதன்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா)...