கிள்ளான் மாவட்டத்தில் 6,000 பேர் மாநில அரசின் வெள்ள உதவி நிதியைப் பெற்றனர்
ஷா ஆலம், ஜன 11- மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வரை கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 6,000 பேர் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண உதவியைப் பெற்றுள்ளனர்....