ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கிள்ளான் மாவட்டத்தில் 6,000 பேர் மாநில அரசின் வெள்ள உதவி நிதியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 11- மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வரை கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 6,000 பேர் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண உதவியைப் பெற்றுள்ளனர்....
ECONOMYPBTSELANGOR

பண்டார் உத்தாமா தொகுதியில் வரும் சனிக்கிழமை இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 10- பண்டார் உத்தாமா தொகுதி ஏற்பாட்டில் வரும் 15 ஆம் தேதி சனிக்கிழமை இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் நடைபெறவுள்ளது. அசுந்தா மருத்துவமனையின் ஆதரவிலான இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 20,086 பேர் 1,000 வெள்ளி உதவித் தொகை பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 8- கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 20,086 பேர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையை இதுவரை பெற்றுள்ளனர். இந்த உதவி நிதி வழங்குவதற்காக பந்துவான் சிலாங்கூர்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோல லங்காட்டில் நிவாரண மையங்களில் தங்காதவர்களுக்காக ஓரிட பதிவு மையம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7- வெள்ளத்தின் போது தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்காதவர்களை பந்துவான் சிலாங்கூர் பங்கிட் உதவித் திட்டத்தில் பதிவு செய்வதற்காக கோல லங்காட் மாவட்டத்தில் நான்கு ஓரிட மையங்கள் அமைக்கப்படும்....
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மூன்று மாநிலங்களில் வெள்ளம் வடிகிறது- ஜோகூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 7– சபா, பகாங், மலாக்கா ஆகிய மாநிலங்களில் வெள்ளம் நிலை சீரடைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அந்த மூன்று மாநிலங்களிலும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனினும்,...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த 6,000 பேர் வெள்ள நிவாரண நிதியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7– பெட்டாலிங் மாவட்டத்தில் நேற்று வரை பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர் 5,487 பேர்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நீர்க் கட்டண விலக்களிப்பு பி40 தரப்பினர் சுமையைக் குறைக்கும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7– சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜனவரி மாதத்திற்கான தண்ணீர் கட்டண விலக்களிப்பு குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் சுமையை குறைக்க உதவும். இந்த திட்டத்தை தாம்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நிவராண மையங்களுக்குச் செல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7– வெள்ளத்தின் போது துயர் துடைப்பு மையங்களுக்குச் செல்லாதவர்களுக்கு 1,000 வெள்ளி நிதியுதவி வழங்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பேரிடரின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு ஏதுவாக பந்துவான்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோலக் கிள்ளானில் வடிகால் முறையை ஆய்வு செய்வீர்- சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், ஜன 7– வெள்ளப் பிரச்சனை மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய கோலக் கிள்ளான் பகுதியில் வடிகால் முறையை மறு ஆய்வு செய்யும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 18...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஷா ஆலம் வட்டாரத்தில் துப்புரவுப் பணி முற்றுப் பெற்றது- 20,577 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

n.pakiya
ஷா ஆலம், ஜன 7– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா உள்பட ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்குப்பட்ட பகுதிகளிலிருந்து குப்பைகளை அகற்றும் பணி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடந்த மாதம் மத்தியில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நேற்று வரை 15,174 குடும்பத்தினர் வெ. 1,000 வெள்ள நிவாரண நிதியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 7–  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  15,174 குடும்பங்களுக்கு  1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்ட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பந்துவான்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளப் பிரச்னையை விவாதிக்க ஜன. 20 இல் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 7– வெள்ளப் பிரச்னையைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை விளக்குவதற்காக 14 ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத் தொடரின் சிறப்புக் கூட்டம் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது....