ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் 61,282 பேர் வெள்ள உதவி நிதி பெற்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 10 – நேற்று  காலை 10.00 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  61,282 குடும்பங்களுக்கு  பந்துவான் சிலாங்கூர் பங்கிட்  திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவித் திட்டத்திற்காக...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக ஜோஹாரி அனுவார் பதவியேற்றார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டாராக டத்தோ ஜோஹாரி அனுவார் நியமிக்கப்பட்டுள்ளார். சுபாங் ஜெயா மாநகர் மன்ற தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சடங்கொன்றில் அவர் இப்பதவியை ஏற்றுக்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் விற்பனை- ஷா ஆலமில் நால்வர் கைது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– ஷா ஆலம் வட்டாரத்தில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இரு ஆடவர்கள் மற்றும் இரு பெண்களை போலீசார் நேற்று...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

8.2 கோடி வெள்ளி கடன் தொகையை ஹிஜ்ரா அறவாரியம் வசூலித்தது

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் கடந்தாண்டில் 8 கோடியே 20 லட்சம் வெள்ளி கடன் தொகையை திரும்ப வசூலித்தது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 7 கோடியே 90 லட்சம் வெள்ளியை...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளான் வட்டாரத்தில் 17,400 பேர் வெள்ள உதவி நிதியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களில் 17,400 பேர் இதுவரை பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி இரண்டு  மாதங்களில் முற்றுப் பெறும்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, பிப் 9– தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ளத்திற்கு பிந்தைய இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி இரு மாத காலத்தில் முழுமையாக முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமான் ஸ்ரீ மூடா...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிறந்த வர்த்தக சூழலை உருவாக்க சிலாங்கூர் அரசு தொடர்ந்து பாடுபடும்- மந்திரி புசார்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, பிப் 9– சிலாங்கூரில் சிறந்த வர்த்தக மற்றும் முதலீட்டுச் சூழலை உருவாக்க மாநில அரசு உரிய பங்கினை தொடர்ந்து ஆற்றி வரும். கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் வெள்ளப் பேரிடர் போன்ற சவால்மிகுந்த...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சீனப்புத்தாண்டு காலத்தில் சாலை விபத்துகள் 26 விழுக்காடு குறைந்தன- ஐ.ஜி.பி. தகவல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 9– இவ்வாண்டு சீனப்புத்தாண்டை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட ஓப்ஸ் செலாமாட் 17 இயக்க அமலாக்க காலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 26 விழுக்காடு குறைந்துள்ளன. கடந்தாண்டில் நிகழ்ந்த 15,382 சாலை விபத்துகளுடன் ஒப்பிடுகையில்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு நிறுவன ஊழியர்களுக்கு பணம் மற்றும் மின்சாதனப் பொருட்கள் உதவி

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப்.9: கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு நிலைக்குழுவின் கீழ் உள்ள 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பண உதவி மற்றும் மின்சாதனப் பொருட்களை பெற்றனர். பொதுப்பணித் துறை, சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் மற்றும்...
ECONOMYPBTSELANGOR

ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சேர்ந்த 64 மாணவர்கள் பள்ளி உதவிப் பொருள்களைப் பெற்றனர்

Yaashini Rajadurai
பெட்டாலிங் ஜெயா, பிப் 9– ஸ்ரீ செத்தியா தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த 64 மாணவர்கள் நேற்று பள்ளி உதவிப் பொருள்களைப் பெற்றனர். அம்மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, காலணி, எழுது...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

6,709 வணிகர்களின் வர்த்தக விரிவாக்கத்திற்கு ஹிஜ்ரா அறவாரியம் உதவி

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 9– கடந்தாண்டில் 7,709 வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் உதவி புரிந்துள்ளது. இந்த கடனுதவித் திட்டம் 8 கோடியே 70 லட்சம் வெள்ளியை உள்ளடக்கியுள்ளதாக...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

மேரு தொகுதியில் 11,000 பேர் வெள்ள உதவி நிதிக்கு விண்ணப்பம்- 40 விழுக்காட்டினர் நிதி பெற்றனர்

Yaashini Rajadurai
காஜாங், பிப் 8– வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்திற்கு மேரு தொகுதியைச் சேர்ந்த 11,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது பக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார். அவர்களில்...