ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ , அரசியல், அரசாங்க, தன்னார்வலர்கள் என அனைவரும் தோள் கொடுக்கின்றனர்.

n.pakiya
ஷா ஆலம், டிச.20 – கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முதல் மாநிலப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து உதவிகளைச் செய்து வருகின்றனர். சிலாங்கூரில் உள்ள அனைத்து தற்காலிக நிவாரண...
ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

கோலா சிலாங்கூல் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு 8 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன

n.pakiya
ஷா ஆலம், டிசம்பர் 20 – இன்று காலை 10.35 மணி நிலவரப்படி, கோலா சிலாங்கூரைச் சுற்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்குவதற்கு மொத்தம் எட்டு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.கோலா சிலாங்கூர் மாவட்டம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

34,000க்கும் அதிகமானோர் தற்காலிக தங்குமிட மையங்களில் அடைக்கலம்

n.pakiya
கோலாலம்பூர், டிச.20: நேற்று நண்பகல்வரை 21,000க்கும் அதிகமான மக்கள் இருந்த நிலையில், அது 34,000க்கும் அதிகமானோராக தற்காலிக தங்குமிட மையங்களில் அடைக்கலம் புகுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. ​​பிற்பகலில் பல மாநிலங்களில் வெள்ளம் நிலைமை மோசமடைந்தது....
ALAM SEKITAR & CUACANATIONALPBTSELANGOR

கோலாலம்பூர் கிள்ளான் பெடரல் நெடுச்சாலை போக்குவரத்து தொடர்ந்தது.

n.pakiya
ஷா ஆலம், டிச 19: ஷா ஆலமில் வெள்ளம் வடிந்து வருவதைத் தொடர்ந்து ஃபெடரல் நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் உள்ள கிலோமீட்டர் (கி.மீ.) 14.3 முதல் 15.4 வரையிலான சாலைகளை வாகனங்கள் பயன்படுத்தலாம். நேற்றிலிருந்து...
ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 மடங்கு மழை- வானிலை ஆய்வாளர் கருத்து

n.pakiya
ஷா ஆலம், டிச.19: தீபகற்பத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போது வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். பேராசிரியர் டத்தோ டாக்டர் அசிசான் அபு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெள்ளத்தை எதிர்கொள்ள மாநில அரசின் நடவடிக்கைகள்

n.pakiya
ஷா ஆலம், டிசம்பர் 19 – சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெள்ளத்தை எதிர்கொள்ள அரசாங்கம் பல உடனடி நடவடிக்கைகளைத் தொடங்கியது என்று கூறினார்.  மந்திரி புசார் டத்தோ’ஸ்ரீ அமிருடின் ஷாரி, வெள்ள நிவாரண...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

தற்காலிக தங்குமிடம் உணவு வேண்டுவோர் தொடர்புக்கு- உதவும் மையங்கள்

n.pakiya
ஷா ஆலாம், டிச.19: கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினரும், சுமையைக் குறைக்கவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர்....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

விடாது பெய்யும் அடை மழை- சிலாங்கூரில் 17 துயர் துடைப்பு மையங்கள் திறப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 18- சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தொடங்கி பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நிலவரத்தை மாநில அரசு...
HEALTHMEDIA STATEMENTSELANGOR

கோலக் கிள்ளானில் முதியவர் படுகொலை- ஆடவர் மீது குற்றச்சாட்டு

n.pakiya
கிள்ளான், டிச 17- கோலக்கிள்ளான் நகரில் முதியவர் ஒருவரை படுகொலை செய்ததாக வேலையில்லாத ஆடவர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்ரேட் பி.சாருலதா முன்னிலையில்  தனக்கெதிரான  கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது...
ECONOMYPBTSELANGOR

பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தற்காலிக லைசென்ஸ் திட்டம் தொடரும்

n.pakiya
கோல சிலாங்கூர் டிச 17- சிறு வணிகர்களுக்கு தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் அரசு அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கவுள்ளது. இம்மாதத்துடன் முடிவுக்கு வரவேண்டிய இத்திட்டம் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட...
ECONOMYHEALTHNATIONALSELANGOR

பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி- பத்தாங் காலி தொகுதி வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், டிச 17- பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு அடுத்தாண்டு தொடங்கி மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டத்தை பத்தாங் காலி தொகுதி தொடங்கவுள்ளது. பாலர் பள்ளியிலிருந்து ஆரம்ப பள்ளிக்குச் செல்லும் குறைந்த வருமானம் பெறும்...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

பாதிக்கப்பட்ட பகுதிகளில்  நீர் விநியோகம் இன்றிரவு வழக்க நிலைக்கு திரும்பும்

n.pakiya
ஷா ஆலம், டிச 17  - சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் ஏற்பட்ட அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை இன்று இரவுக்குள் முழுமையாக சீரடையும் என்று ஆயர் சிலாஙகூர் நிறுவனம்...