PBTSELANGOR

சட்டவிரோத குப்பைகளை வீசுவோர் பற்றிய தகவல் தருவோருக்கு ரிம100

admin
ஷா ஆலம், மே9: கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல்) சட்டவிரோத  குப்பைகளை வீசுவோர்  பற்றிய தகவல் தரும் பொது மக்களுக்கு ரிம 100 சன்மானம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. அதன் தலைவர், முகமட்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் மூன்று நாடுகளுக்கான பயணம்

admin
ஷா ஆலம், 29 ஏப்ரல்: சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அவர்கள் மே 1 இருந்து மே 5 வரை மொரோக்கோ, ஜோர்டான் மற்றும்  எகிப்து நாடுகளுக்கு...
RENCANA PILIHANSELANGOR

பெடுலி சேஹாட் இப்போது குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கு (OKU) பயன்படுத்தலாம்

admin
கோத்தா டமன்சாரா, மே 10: குறைபாடுகள் கொண்ட குழந்தைகள்  (ஓகெயு) இப்போது பெடுலி சேஹாட் சுகாதார  அட்டை சேவையை பயன்படுத்தலாம், அதில் மன  இருக்கத்தினால்  (ஓதிஸ்மா) பாதிக்கப்பட்ட பிள்ளைகளும் அடங்கும். மாநில சுகாதாரம் மற்றும்...
SELANGOR

குண்டர் கும்பல் 24: காவல்துறை மூன்று மாணவர்களை கைது செய்தது

admin
ஷா ஆலம், 28 ஏப்ரல்: காவல்துறை மேலும் மூன்று மாணவர்களை குண்டர் கும்பல் 24 உடன்  சம்பந்தப்பட்டதாக நேற்று கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சிலாங்கூர் காவல்துறையின் குற்றவியல் விசாரணை பிரிவு தலைவர் , ஃபட்சில்...
PBTSELANGOR

டெங்கு நோய் எதிர்ப்பு தீவிரம்

admin
அம்பாங், 28 ஏப்ரல்: அம்பாங் ஜெயா நகராண்மை கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் கடந்த 25 ஏப்ரல் வரை 1431 டெங்கு காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எம்பிஎஜே-வின் தலைவர், அப்துல்...
SELANGOR

சிறந்த நிதி நிர்வாகம் போதிக்கப் படும்

admin
ஷா ஆலம், 28 ஏப்ரல்: சிலாங்கூர் மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின்  (ஃபிகிர்) நிதி நிர்வாக விழிப்புணர்வு கருத்தரங்கங்களை மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை  ஏற்பாடு செய்துள்ளது. ஃபிகிர் சங்கத்தின் தலைவர், யாமின்...
PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ (MBSA) ஆறு கனரக வாகனங்களை பறிமுதல் செய்தது

admin
ஷா ஆலம், 28 ஏப்ரல்: ஆறு கனரக வாகனங்களை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) செச்சன் 25 மற்றும் 19 ஆகிய பகுதிகளில்  கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யும் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றியது....
RENCANA PILIHANSELANGOR

கெஅடிலான் சிலாங்கூரை தைவானிடம் அடகு வைக்கிறது என்ற கூற்றை மறுக்கிறது

admin
ஷா ஆலம், 27 ஏப்ரல்; சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் தைவான் நாட்டிற்கும் இடையிலான நல்ல உறவு மாநிலத்தை பாக்காத்தான் விற்கிறது என்று அர்த்தம் இல்லை. கெஅடிலானின் உதவித் தலைவர் தியான் சுவா அம்னோ  ஆதரவு...
RENCANA PILIHANSELANGOR

ஐடபல்யுஎச்(IWH) கர்ப்பிணி பெண்களுக்கு கார் நிறுத்துமிடம்

admin
ஷா ஆலம், 27 ஏப்ரல்: சிலாங்கூர் மாநில அரசாங்கக் கட்டிடத்தில் “மகளிரை மதிப்போம் திட்டத்தில்”(ஐடபல்யுஎச்) 12 கார் நிறுத்துமிட சேவையை கர்ப்பிணி பெண்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாநில சுகாதாரம், மகளிர் மற்றும் குடும்ப...
RENCANA PILIHANSELANGOR

ஸ்கோரா (SKORA) இளையோரின் பொது வசதிகளை பேணிக் காக்கும் உணர்வைத் தூண்டும்

admin
பூச்சோங், 27 ஏப்ரல்: இளம் தலைமுறையினரை பொது சொத்துகளை பேணிக் காக்கும் உணர்வைத் தூண்டும் முயற்சிகள் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை நிறுவனம் (எல்பிஎச்எஸ்) மூலமாக, நிலையான வாழ்க்கை நிர்வாக அறிமுக திட்டம் அலச...
PBTSELANGOR

வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகா நீர் தேக்கியை மேம்படுத்துகிறது

admin
செலாயாங், 27 ஏப்ரல்: வடிகால் மற்றும் நீர்பாசனத்துறை இலாகா (ஜெபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் தேக்கி குளங்களை தரம்  உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. செலாயாங் நகராண்மை கழகத்தின் தலைவர்...
SELANGOR

தென் தைவான் விஞ்ஞான பூங்காவின் வெற்றியை சிலாங்கூர் ஆராயும்

admin
தைனான், தைவான் 26 ஏப்ரல்:  இன்று காலை  சிலாங்கூரின் பிரதிநிதிகள் தொடர்ந்து தென் தைவான் விஞ்ஞானபூங்காவிற்கு வருகை புரிந்தனர். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், தைனான்...