SELANGOR

யுனிசெல்: ரெய்தாக்கு பல்கலைக் கழகத்துடன் தொடர்பு ஏற்படும்

admin
ஷா ஆலம் 18 ஏப்ரல்: சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) மற்றும் ரெய்தாக்கு பல்கலைக் கழகமும் இருவழி தொடர்பு  ஏற்படுத்த புரிந்துணர்வு  ஒப்பந்தம் கையெழுத்தாகும்  என  எதிர் பார்க்கப்படுகிறது. மாணவர் விவகார உதவி துணை...
RENCANA PILIHANSELANGOR

“சுக்” வெள்ளம் , மேம்பாட்டு நிறுவனத்திற்கு எச்சரிக்கை

admin
அம்பாங், 17 ஏப்ரல்: சுங்கை பிசி-உலு கிள்ளான்  அடுக்குமாடி நெடுஞ்சாலை திட்ட நிறுவனத்திற்கு  அண்மையில் புக்கிட் தெராத்தாய் பகுதியில்  ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ...
SELANGOR

விவேக கார் நிறுத்துமிடம்: எம்பிஎஜே கட்டண முறையை சுலபமாக்கியது

admin
அம்பாங், 17 ஏப்ரல்: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஜெ) “ஸ்மார்ட் பார்க்கிங்” முறையில் கார் நிறுத்துமிட கூப்பனை மே மாதம்  அறிமுகம் செய்ய  உள்ளது. அப்துல் ஹமீத் ஹுசேன், நகராண்மை கழக தலைவர்...
RENCANA PILIHANSELANGOR

மின்னியல் கார் மற்றும் பேருந்து சிலாங்கூர் சுல்தான் தொடக்கி வைத்தார்

admin
ஷா ஆலாம் – ஷா ஆலாம் மாநகர மன்றம்  அறிமுகம் செய்திருக்கும் மின்னியல் கார் மற்றும் பேருந்து திட்டத்தை சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷாராப்ஃபுடின் இட்ரிஸ் ஷா அதிகாரப்பூர்வமாய் தொடக்கி வைத்தார். ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வித்திடும்...
PBTSELANGOR

1,689 குப்பைத் தொட்டிகள் இலவசமாய் விநியோகம்

admin
ஷா ஆலாம் – சிலாங்கூர் ஷா ஆலாம் செக்க்ஷன் 13இன் குடியிருப்பு பகுதியில் சுமார் 1689 குப்பைத் தொட்டிகளை  ஷா ஆலாம் மாநகர மன்றம் இலவசமாக   வழங்கியதாக அதன் மேயர் டத்தோ  அமாட்...
SELANGOR

சிறந்த சேவையினை மேம்படுத்த புதிய வாகனங்கள் அறிமுகம்

admin
கோம்பாக் – தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் நீர் செயல்பாடும் மற்றும் பராமரிப்பு மிகவும் சீராகவும் அதேவேளையில் நன் நிலையிலும் இருப்பதை தொடர்ந்து மாநில அரசாங்கம் உறுதி செய்யும் என கூறிய மாநில நீர் வாரிய...
SELANGOR

சிற்றோடை மேம்பாட்டுப் பணிகள் நிறைவாக உள்ளது

admin
பத்து கேவ் – அனாக் சுங்கை உடாங் சிற்றோடை வடிகால் அமைப்பு மேம்பாட்டு பணி நிறைவாக இருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.தாமான் செலாயாங் பகுதியில் அமைந்திருக்கும் அந்த...
SELANGOR

முன்னால் இராணுவ வீரர்களை நினைவில் கொள்ள வேண்டும்

admin
கோம்பாக் – கோம்பாக்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மாநில அரசாங்கத்தின்ப ரிவு மிக்க திட்டமான “பெடுலி சிஹாட்” திட்டத்தை பத்து கேவ் அடுக்குமாடி வீடமைப்பில் தொடக்கி  வைத்த பின்னர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...
SELANGOR

கோம்பாக் வட்டார மக்களுடன் மந்திரி பெசார் காலை உணவு எடுத்தார்.

admin
செலாயாங் – சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இன்று காலை மக்கள் சந்திப்பு நிகழ்வினை கோம்பாக் வட்டாரத்திற்கு மேற்கொண்ட வேளையில் அங்குள்ள மக்களோடு காலை உணவை எடுத்தார். பத்து கேவ்...
SELANGOR

சீக்கியர்களுக்கான வழிபாடு தலம் கவனத்தில் கொள்ளப்படும்

admin
பத்து மலை – சீக்கிய சமூகத்திற்கான வழிபாடு தலம் குறித்து மாநில அரசாங்கம் கோம்பாக் மாவட்ட நில அலுவலகத்துடன் கலந்து பேசும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்....
SELANGOR

எம்பிஎஸ்ஜெவின் கலை,பண்பாட்டு நிகழ்விற்கு அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்

admin
சுபாங் ஜெயா – சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்விற்கு பொது மக்கள் திரளாக கலந்துக் கொள்ள வேண்டும் என அதன்...
SELANGOR

குப்பைகளை அகற்றுவதில் ஷா ஆலாம் மாநகராட்சி தரம் மேம்பாடு செய்துள்ளது

admin
ஷா ஆலாம் – குப்பைகளை அகற்றுவதில் தனித்துவமாய் இயங்கி வரும் ஷா ஆலாம் மாநகராட்சி மன்றம் அதன் சேவை தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் குப்பைகளை அகற்றும் அதன் லாரிகளை விவேகமாய் கண்காணிக்க வாகன இடம்...