RENCANA PILIHANSELANGOR

Featured மந்திரி பெசார் ரிம240,000 சீக்கிய கோவில்களுக்கு வழங்கினார்

admin
பெட்டாலிங் ஜெயா, 23 ஏப்ரல்: சிறுபான்மை  இனத்தவராக இருந்தாலும் சீக்கிய  இனத்தவர்களின் வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மாநில அரசாங்கத்தின் மான்யங்கள் வழங்கப்படும் என்று 24 சீக்கிய குட்வாராகளுக்கு ரிம240,000 வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மான்யங்களை...
ECONOMYSELANGOR

“சிலாங்கூர் மாநில பொருட்கள்” (‘Made In Selangor’) அனைத்துலக ரீதியில் பிரபலமான பொருட்களின் பட்டியலில் இடம் பெறுவதில் முன்னணி வகிக்கும்

admin
டமன்சாரா, 23 ஏப்ரல்: “சிலாங்கூர் மாநில பொருட்கள் ” திட்டம் சிலாங்கூரில் தயாரிக்கும் பொருட்கள் தர ரீதியிலும் பிரபலமான பொருட்களாகவும் கொண்டு வருவதில் தேசிய அளவில் மற்றும்  அனைத்துலக ரீதியிலும் முயற்சிகள் ஈடேறும். சிலாங்கூர்...
SELANGOR

பேச்சு வார்த்தை இல்லை, ஆனால் மத்திய அரசாங்கம் கடற்கொள்ளைக்காரன் போல் எம்பிபிஜேவை நடத்துகிறது

admin
சுபாங், 23 ஏப்ரல்: மத்திய அரசாங்கம் வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சின் வழி கடற்கொள்ளைக்காரனை போல் நடந்து கொள்வது தொழில்முறை லான வழக்கத்தை பின்பற்றாமல் ஒரு அரசாங்கத்தின் வழிமுறையை பின்பற்ற வேண்டும். டத்தோ...
SELANGOR

மந்திரி பெசார்: நோ ஒமாரின் நடவடிக்கைகள் சிலாங்கூர் மாநில மக்களை தண்டிப்பதாகவே உள்ளது

admin
நகர் நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நோ ஒமாரை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி அடைந்த மாநிலங்களில்  உள்ளாட்சித் மேம்பாட்டு  திட்டங்களில் பாரபட்சமின்றி நடந்துக் கொள்ளுமாறு நினைவுறுத்தப்பட்டுள்ளது. மாநில மந்திரி...
PBTSELANGOR

புன்சாக் அலாம் மக்களின் புகார்களுக்கு கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் உடனடி நடவடிக்கை

admin
ஷா ஆலம், 21 ஏப்ரல்: மக்களின் வசதிகளை முன்வைத்து, கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகெஎஸ்) ஒவ்வொரு புகார்களையும் அக்கறை கொண்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கைகள்  எடுக்கும். எம்டிகெஎஸ்-இன்  தலைவரான, முகமட் அஸார்...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் திவாலாகி விட்டது என்ற கூற்றை இலவச குடிநீர் திட்டம் பொய்யாக்கியது

admin
கோலா சிலாங்கூர், 21 ஏப்ரல்: 9 ஆண்டுகால   இலவச குடிநீர் திட்டத்தினால் சிலாங்கூர் மாநிலம் திவாலாகி விடும் என்ற மத்திய அரசாங்கத்தின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகிவிட்டது எனவும்  இத்திட்டம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது  என்று...
RENCANA PILIHANSELANGOR

ராவாங் வட்டார மக்கள் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை வழி தங்களின் வாழ்க்கை சுமைகள் குறைக்க முடியும்

admin
ரவாங், 21, ஏப்ரல்: ரவாங் சட்ட மன்ற பகுதியில் வசிக்கும் மக்கள்  இப்போது மகிழ்ச்சியாகவும் நிம்மதியாககவும் இருப்பதிற்கு காரணம் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையின் அறிமுகம்  ஆகும். எதிர் வரும் ஜுலை மாதத்தில், இந்த...
RENCANA PILIHANSELANGOR

லெம்பா சுபாங் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பு சிக்கலுக்கு தீர்வு

admin
ஷா ஆலம், 20 ஏப்ரல்: லெம்பா சுபாங் அடுக்குமாடி  மக்கள் வீடமைப்பு திட்டம்  (பிபிஆர்) சார்பில்  எழுந்த சிக்கலுக்கு மக்களின்  ஒருமித்த ஆதரவோடு தேங்கிக் கிடந்த பாக்கிகளை கட்டம் கட்டமாக செலுத்த  ஒத்துக் கொண்ட...
SELANGOR

எம்பிபிஜே மறுசூழற்ச்சி பைலட் திட்டத்தை அமுல்படுத்தியது

admin
ஷா ஆலம், மே 10: திடக்கழிவு  அகற்றும் தளங்களின் மேல் நம்பிராமல் , மறுசுழற்ச்சி பைலட் திட்டத்தை பெட்டாலிங் ஜெயா செக்சன் 11- இல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. எம்பிபிஜே அகப்பக்கத்தில் வெளியான தகவலின் படி...
SELANGOR

ஈஜோக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன

admin
ஷா ஆலம், 20 ஏப்ரல்: தீடிர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  ஈஜோக், கோலா சிலாங்கூர் மக்கள் மாநில அரசாங்கத்தின் மூலமாக உதவிகள்  அளிக்கப்பட்டு அவர்களின் சுமைகள் குறைக்கப்படும். மாநில சுகாதாரம், பொது நல, மகளிர் மற்றும்...
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர்கூ மக்கள் போனஸ் திட்டம் ஏதும் கிடையாது

admin
ஷா ஆலம், 20 ஏப்ரல்: சிலாங்கூர் மாநில மக்கள் சிலாங்கூர்கூ மக்கள் போனஸ் (பிஆர்1எஸ்) திட்டம்  என்ற குறும்தகவலை நம்பவேண்டாம் அது பொய்யான தகவல்  ஆகும். இந்த குறும்தகவலில் இத்திட்டம் மாநில அரசாங்கத்தின் கீழ்...
RENCANA PILIHANSELANGOR

பிஎல்பி உதவித்தொகைகள் விநியோகம் இறுதி கட்டத்தில் இருக்கிறது

admin
ஷா ஆலம், 19 ஏப்ரல்: கருகிய இலை நோயினால் ( பிஎல்பி) நோயினால்  பாதிக்கப்பட்ட  நெல் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் வேளாண்மை தொழில்...