SELANGOR

வான் ருக்மான் சிலாங்கூரின் வர்த்தக குற்றவியல் விசாரணை இலாகாவின் புதிய தலைவரானார்

admin
ஷா ஆலம், மே 3: திரெங்கானு காவல்துறையின் குற்றவியல் விசாரணை இலாகாவின் (சட்டப் பிரிவு) துணை தலைவரான துணை ஆணையர் வான் ருக்மான் வான் ஹாசான் சிலாங்கூர் மாநில காவல்துறையின் வர்த்தக குற்றவியல் விசாரணை...
SELANGOR

மந்திரி பெசார் தொடர்ந்து ஜோர்டான் நாட்டிற்கு பணி நிமித்தமாக பயணம்

admin
ஷா ஆலம், மே 2: சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையில் மாநில பிரதிநிதிகள் அரபு நாடுகளுக்கான பயணத்தில் ஜோர்டான் நாட்டிற்கு நாளை செல்ல  இருக்கிறார்கள். இவ்வருகையின்...
RENCANA PILIHANSELANGOR

Featured நான்கு அணைகளில் நீரின் அளவு 100% எட்டியது

admin
ஷா ஆலம், மே 2: சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (லுவாஸ்) நான்கு நீர் தேக்கி அணைகளிலும் நீர் அளவு அதிகமாக இருப்பதாக உறுதிப்படுத்துகிறது. இதற்கு முன் சுங்கை பூலோவில் குடிநீர் குழாய் உடைந்தது...
PBTRENCANA PILIHANSELANGOR

Featured பரிவு மிக்க முதலாளி விருதை எம்பிஎஸ் பெற்றது

admin
ஷா ஆலம், மே 2: செலாயாங் நகராண்மை கழகம் 2017 புத்ராஜெயா இஸ்லாமிய மையத்தில் நடைபெற்ற கியுபெக்ஸ் தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் சிறந்த பரிவு மிக்க முதலாளி விருதை தட்டிச் சென்றது. இந்த 2017-வின்...
SELANGOR

“சிலாங்கூரில் செய்த பொருட்கள்” முயற்சிகள் தொடரும்

admin
ஷா ஆலம், 30 ஏப்ரல்: மாநில அரசாங்கம் சில புகழ் பெற்ற பேரங்காடிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி “சிலாங்கூரில் செய்த பொருட்கள்” விற்பனை செய்ய ஏதுவாக  ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும். மாநில இளையோர் மேம்பாடு,...
PBTSELANGOR

சட்டவிரோத குப்பைகளை வீசுவோர் பற்றிய தகவல் தருவோருக்கு ரிம100

admin
ஷா ஆலம், மே9: கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல்) சட்டவிரோத  குப்பைகளை வீசுவோர்  பற்றிய தகவல் தரும் பொது மக்களுக்கு ரிம 100 சன்மானம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. அதன் தலைவர், முகமட்...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் மூன்று நாடுகளுக்கான பயணம்

admin
ஷா ஆலம், 29 ஏப்ரல்: சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அவர்கள் மே 1 இருந்து மே 5 வரை மொரோக்கோ, ஜோர்டான் மற்றும்  எகிப்து நாடுகளுக்கு...
RENCANA PILIHANSELANGOR

பெடுலி சேஹாட் இப்போது குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கு (OKU) பயன்படுத்தலாம்

admin
கோத்தா டமன்சாரா, மே 10: குறைபாடுகள் கொண்ட குழந்தைகள்  (ஓகெயு) இப்போது பெடுலி சேஹாட் சுகாதார  அட்டை சேவையை பயன்படுத்தலாம், அதில் மன  இருக்கத்தினால்  (ஓதிஸ்மா) பாதிக்கப்பட்ட பிள்ளைகளும் அடங்கும். மாநில சுகாதாரம் மற்றும்...
SELANGOR

குண்டர் கும்பல் 24: காவல்துறை மூன்று மாணவர்களை கைது செய்தது

admin
ஷா ஆலம், 28 ஏப்ரல்: காவல்துறை மேலும் மூன்று மாணவர்களை குண்டர் கும்பல் 24 உடன்  சம்பந்தப்பட்டதாக நேற்று கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சிலாங்கூர் காவல்துறையின் குற்றவியல் விசாரணை பிரிவு தலைவர் , ஃபட்சில்...
PBTSELANGOR

டெங்கு நோய் எதிர்ப்பு தீவிரம்

admin
அம்பாங், 28 ஏப்ரல்: அம்பாங் ஜெயா நகராண்மை கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் கடந்த 25 ஏப்ரல் வரை 1431 டெங்கு காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எம்பிஎஜே-வின் தலைவர், அப்துல்...
SELANGOR

சிறந்த நிதி நிர்வாகம் போதிக்கப் படும்

admin
ஷா ஆலம், 28 ஏப்ரல்: சிலாங்கூர் மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின்  (ஃபிகிர்) நிதி நிர்வாக விழிப்புணர்வு கருத்தரங்கங்களை மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை  ஏற்பாடு செய்துள்ளது. ஃபிகிர் சங்கத்தின் தலைவர், யாமின்...
PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ (MBSA) ஆறு கனரக வாகனங்களை பறிமுதல் செய்தது

admin
ஷா ஆலம், 28 ஏப்ரல்: ஆறு கனரக வாகனங்களை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) செச்சன் 25 மற்றும் 19 ஆகிய பகுதிகளில்  கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யும் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றியது....