ANTARABANGSASUKANKINITOURISM

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க மலேசிய அணி லண்டன் புறப்பட்டது

n.pakiya
சிப்பாங், ஜூலை 23- பெர்மிங்ஹாம் 2022 காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக மலேசிய விளையாட்டாளர்கள் அடங்கிய  குழு நேற்று லண்டன் புறப்பட்டது. பூப்பந்து ஸ்குவாஷ், திடல் தடம், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, பிங் போங்,  வலைப்பந்து உள்ளிட்ட...
ECONOMYNATIONALTOURISM

2022 வான் போக்குவரத்து கண்காட்சி- வருகையாளர்களின் வசதிக்காக இலவச பேருந்து சேவை- டத்தோ தெங் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 22– வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 2022 ஆம் ஆண்டு சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சிக்கு வருகை புரிவோரின் வசதிக்காக...
ECONOMYNATIONALTOURISM

சிலாங்கூர் ஆகாய ஊர்தி கண்காட்சியின் வழி 2022 RM70 கோடி பரிவர்த்தனையை இலக்காகக் கொண்டுள்ளது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 21: 2022 ஆம் ஆண்டு சிலாங்கூர் ஆகாய ஊர்தி கண்காட்சி  (SAS 2022) செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு RM70 கோடி பரிவர்த்தனை மதிப்பு இலக்குடன் நடைபெற...
ECONOMYSELANGORTOURISM

சிலாங்கூரில் சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்த வெ.60 லட்சம் ஒதுக்கீடு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 17– வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக வேளாண் சுற்றுலா மற்றும் சூழியல் சுற்றுலாத் துறைகளில் மாநில அரசு கவனம் செலுத்தும். பெரும்பாலான சுற்றுப் பயணிகள் இத்தகைய சுற்றுலா இடங்களை இன்னும் அறியாமலிருப்பதாக...
ECONOMYSELANGORTOURISM

எம்பிஏஜே சுற்றுலா வீடியோ போட்டிக்கு RM13,500 பரிசுகளை வழங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) ஒரு குறும்பட சுற்றுலா வீடியோவை உருவாக்கும் போட்டியின் மூலம் RM13,500 மதிப்புள்ள பரிசுகளை வழங்குகிறது. ஜூன் 8 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறும் போட்டிகளில் அனைவரும்...
ECONOMYNATIONALTOURISM

எண்டமிக் கட்டத்திற்கு மாற்றம்- புத்துணர்ச்சி பெறுகிறது சுகாதாரச் சுற்றுலாத் துறை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 15- உலகில் கோவிட்-19 பெருந்தொற்று தாக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனினும், அந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து துறைகளுக்கும் விதிக்கப்பட்ட ஏறக்குறைய அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் மீட்டுக் கொண்டுள்ளது மலேசியர்களை நிம்மதி...
ECONOMYSELANGORTOURISM

பூசிங் சிலாங்கூர் டூலு பயண வேட்டை RM10,000க்கும் அதிகமான பரிசுகளை வெல்லலாம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 14: ஜூன் 25 ஆம் தேதி நடைபெறும் பூசிங் சிலாங்கூர் டூலு பயண வேட்டை 2022 ஆம் ஆண்டு  உலு லங்காட் பதிப்பில் 20 வெற்றியாளர்களுக்கு RM10,450 பரிசு காத்திருக்கிறது. ஒரு குழுவிற்கு நான்கு...
ECONOMYNATIONALTOURISM

ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த சிலாங்கூர் பெவிலியன் -எம்பி வாழ்த்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 10: கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (PBAKL) 2022-இன் மூன்று நாட்களுக்குள் 10,000 வருகையாளர்களைப் பெற்ற சிலாங்கூர் பெவிலியனுக்கு டத்தோ மந்திரி புசார் வாழ்த்து தெரிவித்தார். வருகையாளர்களுக்கு மாநில அரசு வழங்கும் முயற்சிகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியதாக டத்தோஸ்ரீ...
ECONOMYNATIONALTOURISM

மீட்சி காண்கிறது சுற்றுலாத் துறை- ஆண்டு இறுதிக்குள் 50 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்க இலக்கு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 9– நாட்டிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு இறுதிவாக்கில் ஐம்பது லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி நாட்டில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டது மற்றும்...
ECONOMYNATIONALTOURISM

மேப்ஸில் ஆகஸ்ட் 4 முதல் 14 வரை மகாகண்காட்சி 2022 நடைபெறும்

Yaashini Rajadurai
செர்டாங், ஜூன் 9: மலேசியா வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சி (மகா) 2022 கலப்பினத்தில் ஆகஸ்ட் 4 முதல் 14 வரை மலேசியா வேளாண் கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்) எதிர்காலத்திற்கான உணவுப் பாதுகாப்பு’ என்ற...
ANTARABANGSAECONOMYTOURISM

கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவுக்கு சிலாங்கூர் அரசு வெ. 300,000 நிதியுதவி

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 6- கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழா 2022 நிகழ்வுக்கு ஆதரவு தரும் விதமாக சிலாங்கூர் அரசு 300,000 வெள்ளி நிதியுதவி வழங்கியுள்ளது. அந்த புத்தக விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் அரசின்...
ANTARABANGSAECONOMYPENDIDIKANTOURISM

அனைத்துலக புத்தக விழா- பெவிலியன் சிலாங்கூர் காட்சிக் கூடத்திற்கு 3 நாட்களில் 10,000 பேர் வருகை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 6– கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் அமைக்கப்பட்டுள்ள மாநில அரசின் கண்காட்சிக் கூடமான சிலாங்கூர் பெவிலியனுக்கு இந்த விழா தொடங்கி மூன்று நாட்களில் சுமார் 10,000 பேர் வருகை புரிந்துள்ளனர். கோலாலம்பூர்...